Skip to content

Editor

ஆறரை மணி நேரத்தில் 33 நிகழ்ச்சிகள்- VSB சூறாவளி

  • by Editor

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, பெரிச்சிபாளையம் புது குடியிருப்பில், புதிய சமுதாயக் கூடம் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். காலை 7 மணி முதல் மதியம் 1.30 மணி… Read More »ஆறரை மணி நேரத்தில் 33 நிகழ்ச்சிகள்- VSB சூறாவளி

35 ஆண்டுக்கு பின் முன்னாள் மாணவ-மாணவிகளின் திருச்சியில் சந்திப்பு நிகழ்ச்சி

  • by Editor

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய படைகலன் தொழிற்சாலை வளாகத்தில் படைகலன் தொழிற்சாலை உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1991 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளின் சந்திப்பு… Read More »35 ஆண்டுக்கு பின் முன்னாள் மாணவ-மாணவிகளின் திருச்சியில் சந்திப்பு நிகழ்ச்சி

பத்திரப்பதிவில் அசல் ஆவணம் கட்டாயம்.. மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

  • by Editor

பத்திரப்பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அந்த மசோதாவில், பத்திரப்பதிவு செய்யப்படும் சொத்து மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில்… Read More »பத்திரப்பதிவில் அசல் ஆவணம் கட்டாயம்.. மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

பராமரிப்பு பணி- ரயில் சேவையில் மாற்றம்

  • by Editor

சென்னை புறநகர் பகுதியில் இன்று (27ம் தேதி) 5 மெமு ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் – கூடூர்… Read More »பராமரிப்பு பணி- ரயில் சேவையில் மாற்றம்

பெரம்பலூர் அருகே போலீசார் என்கவுன்டரில் பிரபல ரவுடி பலி…

  • by Editor

பெரம்பலூர் அருகே போலீசார் நடத்திய என்கவுன்டரில் மதுரையைச் சேர்ந்த ரவுடி அழகுராஜ் உயிரிழந்தார். போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த ரவுடி அழகுராஜ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். ரவுடி… Read More »பெரம்பலூர் அருகே போலீசார் என்கவுன்டரில் பிரபல ரவுடி பலி…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக தங்கம், வெள்ளி விலை உயர்வு என்பது ஒரு நாளில் காலை, மாலை என 2 தடவை இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 குறைவு

பிலிப்பைன்ஸ் படகு விபத்து: 13 பேர் பலி

  • by Editor

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பசிலன் மாகாணத்தில், சுமார் 300 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்போவங்கா நகரில் இருந்து சுலு மாகாணத்தில்… Read More »பிலிப்பைன்ஸ் படகு விபத்து: 13 பேர் பலி

ஸ்பெயின் நாட்டுப் பெண்ணுக்குக் கொலை முயற்சி: காதலை மறுத்ததால் வாலிபர் வெறிச்செயல்

  • by Editor

மைசூருவில் யோகா பயின்று வரும் ஸ்பெயின் நாட்டுப் பெண் ஒருவரை, காதலை மறுத்த காரணத்திற்காக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டைச்… Read More »ஸ்பெயின் நாட்டுப் பெண்ணுக்குக் கொலை முயற்சி: காதலை மறுத்ததால் வாலிபர் வெறிச்செயல்

இந்தோனேசிய நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

  • by Editor

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள புரங்ரங் மலைப்பகுதியை ஒட்டிய பசிர் லங்கு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் அந்த கிராமத்தில் இருந்த 34 வீடுகள் மண்ணோடு… Read More »இந்தோனேசிய நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

குடியரசு தின பாதுகாப்பு பணி: மயங்கி விழுந்த போலீஸ் அதிகாரி பலி

  • by Editor

மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில், குடியரசு தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று மாநிலம் முழுவதும்… Read More »குடியரசு தின பாதுகாப்பு பணி: மயங்கி விழுந்த போலீஸ் அதிகாரி பலி

error: Content is protected !!