Skip to content

Editor

10 ஆண்டுகளாகப் பணிப்பெண்ணுக்குப் பலாத்காரம்: நடிகர் நதீம் கான் கைது

  • by Editor

மும்பையில் திருமண ஆசை காட்டி 10 ஆண்டுகளாக வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் பிரபல நடிகர் நதீம் கான் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் வசிக்கும் 41 வயது பெண் ஒருவர், அங்குள்ள… Read More »10 ஆண்டுகளாகப் பணிப்பெண்ணுக்குப் பலாத்காரம்: நடிகர் நதீம் கான் கைது

மஜக சார்பில் குடியரசு தின நலத்திட்ட உதவிகள்: அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு வழங்கல்

  • by Editor

நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மஜக சார்பில் தேசியக் கொடியேற்றுதல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. சென்னை தலைமை அலுவலகத்தில் மஜக தலைவர் மு.தமிமுன்… Read More »மஜக சார்பில் குடியரசு தின நலத்திட்ட உதவிகள்: அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு வழங்கல்

கரூர் மாவட்டத்திற்கு ஜனவரி 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை

  • by Editor

கரூர், தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 28-ம் தேதி (புதன்கிழமை) கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அரசுத் தேர்வுகள்… Read More »கரூர் மாவட்டத்திற்கு ஜனவரி 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை

விதிமுறைகளை மீறி கடமைப் பாதையில் நடந்து சென்ற பிரதமர்

  • by Editor

நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் எழுச்சியுடனும், கலாசார செழிப்புடனும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சமத்துவத்தைப் பறைசாற்றும் வகையில், தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் (Kartavya Path)… Read More »விதிமுறைகளை மீறி கடமைப் பாதையில் நடந்து சென்ற பிரதமர்

அட்டாரி-வாகா எல்லையில் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: விண்ணதிரும் முழக்கங்களுடன் கொடியிறக்க நிகழ்ச்சி

  • by Editor

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திய-பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா பகுதியில் குடியரசு தின சிறப்பு கொடியிறக்க… Read More »அட்டாரி-வாகா எல்லையில் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: விண்ணதிரும் முழக்கங்களுடன் கொடியிறக்க நிகழ்ச்சி

“பிரதமர் மோடி ஒரு ‘டூரிஸ்ட் பி.எம்'”: தஞ்சை மாநாட்டில் கனிமொழி எம்.பி. கடும் தாக்கு

  • by Editor

தஞ்சாவூர் மண்ணில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பிரம்மாண்ட மாநாட்டில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது மத்திய அரசு, பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கடுமையாகச்… Read More »“பிரதமர் மோடி ஒரு ‘டூரிஸ்ட் பி.எம்’”: தஞ்சை மாநாட்டில் கனிமொழி எம்.பி. கடும் தாக்கு

ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

  • by Editor

குடியரசு தினமான இன்று, ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 10,000 கிலோ வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டம் ஹர்சோர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை… Read More »ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

நிலத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை

  • by Editor

நிலத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உறவினர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், கினோஜ்கர் மாவட்டம், நிலிஜிஹரன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர சோரன்.… Read More »நிலத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை

ரேசன் கடையில் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும்

  • by Editor

அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி தொடக்கத்தில் இருந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்பட்டுள்ளது எனவும்… Read More »ரேசன் கடையில் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும்

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

 தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கோவை, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!