Skip to content

Editor

வாங்கிய காருக்கே வரி கட்டாத விஜய் ஊழல் பற்றி பேசலாமா?-கருணாஸ் காட்டம்

  • by Editor

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லும் விஜய் தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி கட்டாதவர். இதற்காக நடந்த நீதிமன்ற வழக்கை… Read More »வாங்கிய காருக்கே வரி கட்டாத விஜய் ஊழல் பற்றி பேசலாமா?-கருணாஸ் காட்டம்

புதுகையில் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட கலெக்டர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுநகர் ஊராட்சியில் குடியரசு தினத்தை யொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். உடன் மாவட்ட… Read More »புதுகையில் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட கலெக்டர்

இறந்த குட்டியுடன் சுற்றி திரியும் சிங்கவால் குரங்கு.. மனதை உருக்கும் நிகழ்வு

  • by Editor

கோவை, பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறை வனப்பகுதியை விட்டு பகல் நேரங்களிலேயே உணவைத் தேடி குரங்குகள் மற்றும் சிங்கவால் குரங்குகள் என அதிக அளவில் குடியிருப்பு மற்றும் சாலைகளில் சுற்றி திரிந்து வருகிறது. இதனால் வால்பாறை… Read More »இறந்த குட்டியுடன் சுற்றி திரியும் சிங்கவால் குரங்கு.. மனதை உருக்கும் நிகழ்வு

மனைவி-மகளை தாக்கிய கணவன் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

மனைவி, மகளை தாக்கிய கணவன் கைது திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (26). இவரது மனைவி ஜனனி (23. ) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.… Read More »மனைவி-மகளை தாக்கிய கணவன் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை

  • by Editor

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் சிறை உள்ளது. இதில் வெளிநாடுகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சிறை முகாமில் செல்போன்… Read More »திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை

மனைவியின் கழுத்தை நெறித்து கொன்ற கணவன் கைது

  • by Editor

நெல்லை மாவட்டம் மானூர் குப்பண்ணா புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி வயது 25. இவர் ராமையன்பட்டி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்த பாக்கியத்தாய் வயது… Read More »மனைவியின் கழுத்தை நெறித்து கொன்ற கணவன் கைது

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

  • by Editor

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் மண்ணுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் இதுவரை 25… Read More »இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

முன்னாள் காங்., எம்எல்ஏ சுந்தரம் காலமானார்…

  • by Editor

1996-2001, 2006-2011 ஆண்டுகளில் காரைக்குடி தொகுதி காங்., MLA-வாக இருந்த இருந்தவர் சுந்தரம். இவர் தனியார் ஹாஸ்பிடலுக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாராதவிதமாக காரில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து தலையில்… Read More »முன்னாள் காங்., எம்எல்ஏ சுந்தரம் காலமானார்…

திராவிடத்தை காப்பாற்ற திமுக பக்கம்..வைத்தியலிங்கம் நெகிழ்ச்சி

  • by Editor

ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர முக்கிய ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். இவர் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ. பன்னீர்செல்வத்தின்அமைப்பிலிருந்து விலகி முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதற்காக… Read More »திராவிடத்தை காப்பாற்ற திமுக பக்கம்..வைத்தியலிங்கம் நெகிழ்ச்சி

டெல்டா மண்டல மகளிர் மாநாட்டில் சுட சுட மட்டன் பிரியாணி

  • by Editor

தஞ்சையில் நடைபெறும் திமுக வின் டெல்டா மண்டல மகளிர் மாநாட்டிற்கு வருகை தரும் பெண்களுக்கு வழங்க மட்டன் பிரியாணி சிக்கன் 65 தனி தனியாக ஹாட் பாக்ஸ்களில் பேக் செய்யப்படுகிறது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில்… Read More »டெல்டா மண்டல மகளிர் மாநாட்டில் சுட சுட மட்டன் பிரியாணி

error: Content is protected !!