Skip to content

Editor

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை… திருச்சியில் வைகோ பேட்டி

  • by Editor

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை, எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அது வலுவடையாது – வைகோ பேட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான… Read More »தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை… திருச்சியில் வைகோ பேட்டி

கோவையில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம்…பொதுமக்கள் அச்சம்..

  • by Editor

கோவை மாநகராட்சி 41-வது வார்டுக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில், வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து உள்ள காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் எல்லை மீறிச் செல்வதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். மேற்குத்… Read More »கோவையில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம்…பொதுமக்கள் அச்சம்..

மொழி போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு VSB மரியாதை..

  • by Editor

கரூர் கலைஞர் அறிவாலயத்தில், அன்னை தமிழை காத்திட தன்னை தமிழ் மண்ணுக்கு ஈந்த தியாக சுடர்களான மொழி போர் தியாகிகளின் திருவுருப் படங்களுக்கு எம் எல்ஏ செந்தில்பாஜி மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை… Read More »மொழி போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு VSB மரியாதை..

தெலுங்கானாவில் 900 தெருநாய்கள் விஷம் வைத்து கொலை

  • by Editor

தெலுங்கானாவில் கிராமவாசிகளுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறி, நூற்றுக்கணக்கான தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொடூரமாகக் கொல்லப்படும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஜெக்தியால் மாவட்டம் பெகதபள்ளி கிராமத்தில் கடந்த 22-ம் தேதி ஒரே… Read More »தெலுங்கானாவில் 900 தெருநாய்கள் விஷம் வைத்து கொலை

பெங்களூருவில் பரபரப்பு: கர்நாடக சட்டசபை முன் மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

  • by Editor

கர்நாடக மாநில சட்டசபை கட்டிடமான விதான் சவுதா முன்பாக மருத்துவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான மருத்துவர் நாகேந்திரப்பா ஷிரூர் என்பவர், விதான்… Read More »பெங்களூருவில் பரபரப்பு: கர்நாடக சட்டசபை முன் மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

ஓட்டல் கல்லாவில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு – போலீஸ் வலைவீச்சு

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இளம்புவனம் செண்பகநகர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (43), கோவில்பட்டி பிரதான சாலையில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வழக்கமாக இரவு வியாபாரம் முடிந்த பிறகு, ஓட்டலின் உள்புறக்… Read More »ஓட்டல் கல்லாவில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு – போலீஸ் வலைவீச்சு

ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 லட்சம் நகை கொள்ளை

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிக்கோட்டை ஹனிவேலி… Read More »ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 லட்சம் நகை கொள்ளை

போதை கணவனை கட்டிப்போட்ட மனைவி: ‘கையில் துப்பாக்கி இருக்கு’ – அதிர வைத்த மாமியார்

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள ஹமித்பூர் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக கணவனை மனைவி கட்டிலில் கட்டிப்போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவர் மதுப் பழக்கத்திற்கு… Read More »போதை கணவனை கட்டிப்போட்ட மனைவி: ‘கையில் துப்பாக்கி இருக்கு’ – அதிர வைத்த மாமியார்

33 லட்சம் ரசிகர்கள் அதிர்ச்சி: அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட இளம் இன்ஸ்டா பிரபலம்

  • by Editor

இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரபல சமூக வலைதள இன்ப்ளுயன்சர் லூலா லஹ்பா, ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான லூலா… Read More »33 லட்சம் ரசிகர்கள் அதிர்ச்சி: அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட இளம் இன்ஸ்டா பிரபலம்

பனிப்புயல் எச்சரிக்கை: நியூயார்க் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 2 நாட்களுக்கு ரத்து

  • by Editor

அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் வீசவுள்ள கடுமையான பனிப்புயல் காரணமாக, இந்தியாவிலிருந்து நியூயார்க் மற்றும் நியூவார்க் நகரங்களுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. வழக்கமாக டெல்லி மற்றும் மும்பையிலிருந்து… Read More »பனிப்புயல் எச்சரிக்கை: நியூயார்க் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 2 நாட்களுக்கு ரத்து

error: Content is protected !!