Skip to content

Editor

சென்னை மெரினாவில் 5 அடுக்கு பாதுகாப்பு: டிரோன்கள் பறக்கத் தடை

  • by Editor

இந்திய குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் குடியரசு தின விழாவை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர்… Read More »சென்னை மெரினாவில் 5 அடுக்கு பாதுகாப்பு: டிரோன்கள் பறக்கத் தடை

அமேசானில் மெகா ஆட்குறைப்பு: 16,000 பேருக்கு வேலைப்போச்சு

  • by Editor

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் அமேசான், தனது 30 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குக் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி… Read More »அமேசானில் மெகா ஆட்குறைப்பு: 16,000 பேருக்கு வேலைப்போச்சு

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்: கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய மனைவி

தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, சிறையிலிருந்து வெளியே வந்த சில மணி நேரங்களிலேயே மனைவியும் அவரது தம்பியும் சேர்ந்து கூலிப்படையுடன் இணைந்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்: கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய மனைவி

ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

  • by Editor

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளும் திமுக அரசுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், உயர்கல்வித் துறை அமைச்சரைத் தொடர்ந்து கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவைப்… Read More »ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய இளைஞர் வேன் மோதி பலி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், சாலை விபத்தில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது… Read More »திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய இளைஞர் வேன் மோதி பலி

யுவனை மிரள வைத்த ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ்

  • by Editor

அஜித் கரியரில் முக்கியமான படமான ‘மங்காத்தா’ நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு, தியேட்டரில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதிய படத்தை போல கொண்டாடப்படும் ‘மங்காத்தா’ வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் 15 ஆண்டுகள் கழித்தும்… Read More »யுவனை மிரள வைத்த ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ்

61,000 பேருக்கு மத்திய அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கிய பிரதமர்

  • by Editor

நாடு முழுவதும் 61,000 பேருக்கு ஒன்றிய அரசுப் பணிகளுக்கான நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படும் ‘ரோஸ்கர் மேளா’ எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழா திட்டம் 2022ம் ஆண்டு… Read More »61,000 பேருக்கு மத்திய அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கிய பிரதமர்

ஒரு வயது குழந்தை கடத்தி விற்பனை… 6 பேர் கைது..

  • by Editor

திருப்பதியில் ஒரு வயது குழந்தையை கடத்தி விற்பனை செய்த வேலூர் தம்பதி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பதி சிந்தலச்செருவு அருகே குடிசையில் வசித்து வந்த தம்பதி சுசித்ரா- மஸ்தானின் ஒரு வயது… Read More »ஒரு வயது குழந்தை கடத்தி விற்பனை… 6 பேர் கைது..

முதல்வருக்கு நன்றி தெரிவித்த சத்துணவு-அங்கன்வாடி பணியாளர்கள்

  • by Editor

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.1.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றுகையில்; சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான… Read More »முதல்வருக்கு நன்றி தெரிவித்த சத்துணவு-அங்கன்வாடி பணியாளர்கள்

சென்னை- இயற்கை ஓவியக் கண்காட்சியினை துவக்கி வைத்தார் நடிகர் சிவகுமார்

  • by Editor

இயற்கை ஓவிய கண்காட்சியை துவக்கி வைத்தார் ஓவியக் கலைஞரும் நடிகருமான சிவக்குமார் சென்னையில் உள்ள லலித் கலா அகாடமியில் ஏழு நாட்கள் நடைபெறும் (சித்திர தேரோட்டம் என்ற தலைப்பில்) இயற்கை ஓவியக் கண்காட்சியினை பிரபல… Read More »சென்னை- இயற்கை ஓவியக் கண்காட்சியினை துவக்கி வைத்தார் நடிகர் சிவகுமார்

error: Content is protected !!