Skip to content

Editor

வேலூரில் 27-ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்- எடப்பாடி அறிவிப்பு

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அரசு தலைமை… Read More »வேலூரில் 27-ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்- எடப்பாடி அறிவிப்பு

ரயில் தண்டவாளத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ரயில் ஓட்டுநர் படுகாயம்

  • by Editor

பஞ்சாப், ஃபதேஹர் சாஹிப் மாவட்டத்தில் தண்டவாளத்தில் மர்மபொருள் வெடித்து ரயில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். மர்மபொருள் வெடித்து 12 அடி நீளத்துக்கு தண்டவாளம் சேதம் அடைந்துள்ள நிலையில் சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.… Read More »ரயில் தண்டவாளத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ரயில் ஓட்டுநர் படுகாயம்

ரோந்து பணிக்காக போலீசாருக்கு நவீன கேமரா பொருத்தப்பட்ட 9 டூவீலர்கள்

  • by Editor

தர்மபுரி மாவட்டத்தில், ரோந்து பணியை தீவிரப்படுத்தும் விதமாக, ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு நவீன கேமரா பொருத்தப்பட்ட 9 டூவீலர்களை எஸ்பி மகேஸ்வரன் வழங்கினார்.தர்மபுரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும், போலீசார்… Read More »ரோந்து பணிக்காக போலீசாருக்கு நவீன கேமரா பொருத்தப்பட்ட 9 டூவீலர்கள்

700 விமான சேவைகள் ரத்து செய்தது இண்டிகோ

  • by Editor

 விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவை அடுத்து இண்டிகோ 700 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. டி.ஜி.சி.ஏ. உத்தரவை தொடர்ந்து 717 உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் காலி செய்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தால்… Read More »700 விமான சேவைகள் ரத்து செய்தது இண்டிகோ

4 மாவட்டங்களில் இன்று கமழைக்கு வாய்ப்பு

  • by Editor

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் இன்று (ஜன.24) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில்… Read More »4 மாவட்டங்களில் இன்று கமழைக்கு வாய்ப்பு

பகுதிநேர டீச்சர்களுக்கு சிறப்பு மதிப்பெண்- முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்போது பகுதிநேர ஆசிரியர்களின் பணிக் காலத்தை அடிப்படையாக கொண்டு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ₹15,000, மே மாதம் கோடை விடுமுறையின்போது… Read More »பகுதிநேர டீச்சர்களுக்கு சிறப்பு மதிப்பெண்- முதல்வர் ஸ்டாலின்

காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம்- ஐகோர்ட்டில் அரசு உறுதி

  • by Editor

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று ஐகோர்ட்டில் அரசு உறுதி அளித்துள்ளது. 28 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும்… Read More »காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம்- ஐகோர்ட்டில் அரசு உறுதி

நடப்பாண்டில் 2 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த திட்டம்

  • by Editor

நடப்பாண்டில் இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டு ஜூலை மாதம் நடத்தப்படும். நடப்பு ஆண்டுக்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது… Read More »நடப்பாண்டில் 2 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த திட்டம்

பாஜக-வை எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார்..திருமா., சாடல்

  • by Editor

விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “நீங்கள் இன்னும் தேர்தலுக்கே வரவில்லை. அதற்குள் இவ்வளவு பயந்தால் எப்படி? எதிர்காலத்தில் எப்படி அரசியல் செய்யப்போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.… Read More »பாஜக-வை எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார்..திருமா., சாடல்

தேனிக்கள் கொட்டி மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்

  • by Editor

ஜோலார்பேட்டை அருகே தேனீக்கள் கொட்டியதில் மாணவர்கள் உட்பட 12 பேர் காயம் அடைந்தனர். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 15 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!