Skip to content

Editor

மார்க்கெட் -பேருந்து நிலையப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

  • by Editor

தேனி, பெரியகுளம் நகரின் முக்கிய வீதிகளான மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்திருந்த கடைகள் அகற்றப்பட்டது. இனியும் ஆக்கிரமிப்பு செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம்… Read More »மார்க்கெட் -பேருந்து நிலையப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஜம்மு-காஷ்மீர் -ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 10 வீரர்கள் பலி

  • by Editor

ஜம்மு-காஷ்மீரின் தோடா என்ற இடத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். 17 வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பதேர்வாஹ்-சம்பா சாலையில் ராணுவ… Read More »ஜம்மு-காஷ்மீர் -ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 10 வீரர்கள் பலி

நாம் பணிய மாட்டோம், துணிந்து நிற்போம்-முதல்வர் ஸ்டாலின் மடல்

  • by Editor

வீரவணக்கம்… வெற்றி முழக்கம்! என்ற தலைப்பில் நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- ‘செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை’ என்று… Read More »நாம் பணிய மாட்டோம், துணிந்து நிற்போம்-முதல்வர் ஸ்டாலின் மடல்

மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…புதுகையில் சம்பவம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் தெற்கு ஊராட்சி பூக்காரன் குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயசுந்தரம் (65). இவரது மனைவி அன்னகொடி. இவர்களுக்கு சொக்கலிங்கம், வேலு, விஜயராகவன் ஆகிய மூன்று மகன்களும் ரேணுகாதேவி என்ற… Read More »மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…புதுகையில் சம்பவம்

NDA கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட திட்டம்- பூவை ஜெகன் மூர்த்தி

  • by Editor

தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் நாங்கள் உள்ளோம். இந்த முறை NDA கூட்டணியில் ஆறு தொகுதிகளை கேட்க உள்ளோம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். மத ரீதியிலான பிளவுக்கு… Read More »NDA கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட திட்டம்- பூவை ஜெகன் மூர்த்தி

மாதேஸ்வரன் மலைக்கு பாதயாத்திரை சென்றவர் சிறுத்தை தாக்கி பலி

  • by Editor

தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு, மாண்டியா மாவட்டம் சீரனஹள்ளி கிராமத்தில் இருந்து குழுவினருடன் பாதயாத்திரை வந்த பிரவீன் என்ற 30 வயது இளைஞரை நேற்று சிறுத்தை தாக்கியதில்… Read More »மாதேஸ்வரன் மலைக்கு பாதயாத்திரை சென்றவர் சிறுத்தை தாக்கி பலி

முள்ளகாடு கிராமத்தில் கடல்நீரை நன்னிராக்கும் திட்ட பணி-முதல்வர் அடிக்கல்..

  • by Editor

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் தொழில் பூங்கா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின்… Read More »முள்ளகாடு கிராமத்தில் கடல்நீரை நன்னிராக்கும் திட்ட பணி-முதல்வர் அடிக்கல்..

போதையில் அட்ராசிட்டி-3 சக்கரத்துடன் ஓடிய சொகுசு கார்

  • by Editor

கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர், மது போதையில் தனது சொகுசு காரை கோவையிலிருந்து காரமடை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் கார் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத… Read More »போதையில் அட்ராசிட்டி-3 சக்கரத்துடன் ஓடிய சொகுசு கார்

புதுச்சேரியில் இருந்து 300 மதுபாட்டில் கடத்தல்.. விழுப்புரத்தில் 2 பேர் கைது

  • by Editor

புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில்களை வாங்கி, அவற்றை நாமக்கல்லில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற இருவரை விழுப்புரம் மாவட்டப் போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் அருகே உள்ள ஒரு சோதனைச்… Read More »புதுச்சேரியில் இருந்து 300 மதுபாட்டில் கடத்தல்.. விழுப்புரத்தில் 2 பேர் கைது

சத்தீஸ்கரில் இரும்பு ஆலை வெடித்து 6 பேர் பலி

  • by Editor

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார்-படபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் இரும்புத் தொழிற்சாலையில் இன்று மதியம் நிலக்கரி உலை (Coal Furnace) திடீரென வெடித்துச் சிதறியது. தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, நிலக்கரி… Read More »சத்தீஸ்கரில் இரும்பு ஆலை வெடித்து 6 பேர் பலி

error: Content is protected !!