Skip to content

Editor

திமுகவில் இணைவதாக வௌியான தகவல் தவறு-வெல்லமண்டி நடராஜன்

  • by Editor

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் இன்று தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் இந்த தகவலை திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்… Read More »திமுகவில் இணைவதாக வௌியான தகவல் தவறு-வெல்லமண்டி நடராஜன்

திருச்சி மாநகர காங்., கமிட்டி தலைவராக எல்.ரெக்ஸ் பதவி ஏற்பு

  • by Editor

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எல். ரெக்ஸ் இன்று அருணாச்சலம் மன்றத்தில் நடந்த விழாவில் நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் பதவி ஏற்றுக்கொண்டார்.நிர்வாகிகள் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.முன்னதாக மீண்டும் மாவட்ட… Read More »திருச்சி மாநகர காங்., கமிட்டி தலைவராக எல்.ரெக்ஸ் பதவி ஏற்பு

திருச்சியில் வடமாநில கள்ள நோட்டு கும்பல் கைது

  • by Editor

நேற்று இரவு திருச்சி துவாக்குடி கருப்பு கோவில் அருகே செயல்படும் பெட்ரோல் பங்கில்மகாராஷ்டிரா எண்கொண்ட காரில் வந்த இருவர் காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு கள்ள நோட்டை கொடுத்துவிட்டு சென்றனர். இது குறித்து பெட்ரோல் பங்க்… Read More »திருச்சியில் வடமாநில கள்ள நோட்டு கும்பல் கைது

தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவனை கொன்ற மனைவி

  • by Editor

ஆந்திரா மாநிலம், அனகாபள்ளி மாவட்டம், சோடவரம் மண்டலம், துர்வோலு (துருவோலு) கிராமத்தைச் சேர்ந்த டேகல சின்னா மற்றும் கொண்டம்மா தம்பதியருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயது மகன் உள்ளான்.… Read More »தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவனை கொன்ற மனைவி

சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் சுஹாசினி நடிக்கும் “அனந்தா”

  • by Editor

தற்போது புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது. வடநாட்டு தொழிலதிபர் ஜெகபதி பாபு ஓய்வின்றி உழைக்கிறார். மனைவி ஸ்ரீரஞ்சனி ஏற்படுத்திய சோகத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் கடவுளை வெறுக்கிறார். நடனக்கலைஞர் அபிராமி வெங்கடாசலத்துக்கு காலில் அடிபட்டு, நடன… Read More »சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் சுஹாசினி நடிக்கும் “அனந்தா”

நாய் போல் மாறிய சிறுவன்.. வெறிநாயால் பலி

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சபரிவாசன் (15) என்ற சிறுவன் அதே பகுதியில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் கடந்த… Read More »நாய் போல் மாறிய சிறுவன்.. வெறிநாயால் பலி

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

  • by Editor

ஒரு டாலர் 91 ரூபாய் 28 காசுகள் என்ற அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. காலையில் ஒரு டாலர் ரூ.91.05 என்ற அளவில் தொடங்கிய… Read More »ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

டெங்கு காய்ச்சல்..கல்லூரி மாணவி பலி

  • by Editor

சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியில் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி இயஙகி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டஙகள் மற்றும் மாநிலஙகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து… Read More »டெங்கு காய்ச்சல்..கல்லூரி மாணவி பலி

மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

  • by Editor

மாமல்லபுரம் கடல் பகுதியில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 4 மாதங்களில் மாறுபட்ட சீதோஷ்ண நிலை காணப்படும். அப்போது கடல்நீர் பனியாக உறைந்த நிலையில் இருப்பதால், அந்த சீதோஷ்ண நிலைக்கு… Read More »மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

மீண்டும் இணைந்த கரங்கள்… அண்ணாமலை ‘X’ பதிவு.

  • by Editor

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X- தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி, மிகுந்த… Read More »மீண்டும் இணைந்த கரங்கள்… அண்ணாமலை ‘X’ பதிவு.

error: Content is protected !!