Skip to content

Editor

சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி

  • by Editor

சென்னையில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். பல்லாவரத்தில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது மோதியது. லாரி மோதியதில் இருசக்கர… Read More »சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி

மெட்ரோவில் டிக்கெட் இன்றி பயணித்த இளைஞரால் ரயில் நிறுத்தம்

  • by Editor

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் வழக்கம்போலப் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், டிக்கெட் ஸ்கேனிங் பகுதிக்கு வந்து டிக்கெட் ஏதுமின்றி உள்ளே நுழைய முயன்றுள்ளார்.… Read More »மெட்ரோவில் டிக்கெட் இன்றி பயணித்த இளைஞரால் ரயில் நிறுத்தம்

தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்த பிரேமலதா

  • by Editor

மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறைக்கு பிரேமலதா பாராட்டு தெரிவித்துள்ளார்.சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”தவறை சுட்டிக்காட்டியதால் மதுரையில் எல்ஐசி அலுவலகத்தில் மேலாளர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.… Read More »தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்த பிரேமலதா

தஞ்சையில் அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

  • by Editor

தஞ்சையில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையன் களைப்பு போக சாகவாசமாக அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. நான்கு கடைகளிலும் சுமார் 1 லட்சம் ரூபாய்… Read More »தஞ்சையில் அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

கபிஸ்தலம் அருகே ஆற்றிலிருந்து ஆண் குழந்தை சடலம் மீட்பு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் அருகே இளங்கார்குடி கிராமம் அமைந்துள்ளது.. இந்த கிராமபகுதியில் காவிரி ஆற்றிலிருந்து அரசலாறு பிரிவு பகுதி அமைந்துள்ளது.. இந்நிலையில் அரசலாற்றின் பழைய கதவனை அருகில் அந்தப் பகுதியைச் சேர்ந்த… Read More »கபிஸ்தலம் அருகே ஆற்றிலிருந்து ஆண் குழந்தை சடலம் மீட்பு

கரூர்- காங்., கட்சியின் புதிய தலைவர் காமராஜர் சிலைக்கு மரியாதை

  • by Editor

கரூரில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ரமேஷ் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்கும் நோக்கில், 71 புதிய மாவட்டத் தலைவர்களை நியமித்து அக்கட்சியின் அகில இந்திய… Read More »கரூர்- காங்., கட்சியின் புதிய தலைவர் காமராஜர் சிலைக்கு மரியாதை

பாஜ.,கூட்டணியில் இணைந்தார் டிடிவி..

  • by Editor

சென்னை நுங்கம்பாக்கத்தில் நட்சத்திர விடுதியில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து அதிமுக – பாஜக கூட்டணியில் முறைப்படி இணைந்தார் டிடிவி. தினகரன். கூட்டணிக்கு தலைமை என கூறும் எடப்பாடி பழனிசாமி இல்லாமலேயே அதிமுக… Read More »பாஜ.,கூட்டணியில் இணைந்தார் டிடிவி..

மேட்டூர் அணையில் நீரின் அளவு வினாடிக்கு 24 கனஅடியாக நீடிப்பு

  • by Editor

 மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 24 கனஅடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.17 அடியாக… Read More »மேட்டூர் அணையில் நீரின் அளவு வினாடிக்கு 24 கனஅடியாக நீடிப்பு

எச்சரிக்கை பதிவு-ஆன்லைன் செயலியால் கொலைகாரனாக மாறிய வாலிபர்

  • by Editor

வாணியம்பாடி அருகே உள்ள பெத்தகல்லுபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பவுனம்மாள் (65). கணவர் மறைந்த நிலையில், பிள்ளைகளும் வெளியூரில் வசித்து வந்ததால் இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 6-ஆம் தேதி, ஏரிக்கரையோரம் உள்ள தனது… Read More »எச்சரிக்கை பதிவு-ஆன்லைன் செயலியால் கொலைகாரனாக மாறிய வாலிபர்

நகர்புற குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர்

  • by Editor

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஏழுகிணறு பகுதியில் நவீன வசதிகளுடன் ரூ.147 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் “முதல்வர் நகர்ப்புற… Read More »நகர்புற குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர்

error: Content is protected !!