Editor
வந்தவாசியில் பரபரப்பு: நண்பர்களை சந்திக்க மனைவி தடுத்ததால் விரக்தி – இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சவேரியார்பாளையத்தைச் சேர்ந்த நகராட்சி துப்புரவுப் பணியாளர் சீனுவாசன் என்பவரது மகன் மோகன்ராஜ் (22). இவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் இருவருக்கும் திருமணம்… Read More »வந்தவாசியில் பரபரப்பு: நண்பர்களை சந்திக்க மனைவி தடுத்ததால் விரக்தி – இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
மருத்துவமனையில் சிகரெட் பிடித்த கைதி எம்.எல்.ஏ: பீகாரில் நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக ஆர்ஜேடி கடும் தாக்குதல்
பீகார் மாநிலம் மோகாமா தொகுதி ஐக்கிய ஜனதா தள (JDU) எம்.எல்.ஏ.வான அனந்த் சிங், ‘சோட்டே சர்க்கார்’ என்று அழைக்கப்படுபவர். இவர் மீது சுமார் 28 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2022-ஆம்… Read More »மருத்துவமனையில் சிகரெட் பிடித்த கைதி எம்.எல்.ஏ: பீகாரில் நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக ஆர்ஜேடி கடும் தாக்குதல்
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் – இருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விவேகானந்தர் காலனி கடற்கரை பகுதியில், இலங்கைக்கு சட்டவிரோதமாகப் பொருட்கள் கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா… Read More »இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் – இருவர் கைது
ஒரே நாளில் ₹27.68 கோடி வருவாய்: ஆந்திர அரசுப் போக்குவரத்துக் கழகம் வரலாற்றுச் சாதனை
ஆந்திர மாநிலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட சங்கராந்தி பண்டிகை விடுமுறை முடிந்து, மக்கள் மீண்டும் தங்களது வசிப்பிடங்களுக்குத் திரும்பிய நிலையில், ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் (APSRTC) வருவாயில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.… Read More »ஒரே நாளில் ₹27.68 கோடி வருவாய்: ஆந்திர அரசுப் போக்குவரத்துக் கழகம் வரலாற்றுச் சாதனை
தனிநபரை விட கட்சியே பெரிது; தவறு செய்தால் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை” – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எச்சரிக்கை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, உட்கட்சி விவகாரங்கள் மற்றும்… Read More »தனிநபரை விட கட்சியே பெரிது; தவறு செய்தால் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை” – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எச்சரிக்கை
சாலையோரம் சாப்பிட்டுக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் மீது கார் மோதல் – 5 பெண்கள் பலி
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரின் பரேலா பகுதியில் உள்ள ஏக்த சவுக் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மண்ட்லா மாவட்டத்தின் பாம்ஹோரி கிராமத்திலிருந்து… Read More »சாலையோரம் சாப்பிட்டுக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் மீது கார் மோதல் – 5 பெண்கள் பலி
தர்கா மீது அம்பு எய்வது போல் சைகை: கர்நாடகாவில் பெண் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மச்சே கிராமத்தில், சமீபத்தில் இந்து அமைப்பினர் சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் எனத் திரளானோர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் அப்பகுதியில்… Read More »தர்கா மீது அம்பு எய்வது போல் சைகை: கர்நாடகாவில் பெண் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு
கடமை உணர்வுக்குக் குவியும் பாராட்டு: ஆந்திர பெண் காவலரின் நெகிழ்ச்சிச் செயல்
ஆந்திர மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்சுக்கு, கைக்குழந்தையுடன் இருந்த பெண் காவலர் ஒருவர் போக்குவரத்தை சீரமைத்து வழி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு… Read More »கடமை உணர்வுக்குக் குவியும் பாராட்டு: ஆந்திர பெண் காவலரின் நெகிழ்ச்சிச் செயல்
எஸ்.ஐ.ஆர் பணியால் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் – கேட்டை மூடிப் பெற்றோர்கள் மறியல்
வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் சரிவர வராததைக் கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று பள்ளியின் கேட்டை இழுத்து மூடிப்… Read More »எஸ்.ஐ.ஆர் பணியால் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் – கேட்டை மூடிப் பெற்றோர்கள் மறியல்










