Skip to content

Editor

இளம்பெண்ணிடம் அத்துமீறிய விசிக மாவட்ட செயலாளர் மகன் உட்பட 3 பேர் கைது: போலீ்ஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு

  • by Editor

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சின்னக்குளம் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொங்கல் விழாவில் 20 வயது இளம்பெண்ணிடம், ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மகன்… Read More »இளம்பெண்ணிடம் அத்துமீறிய விசிக மாவட்ட செயலாளர் மகன் உட்பட 3 பேர் கைது: போலீ்ஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு

தேர்தல் ஆயத்தப் பணிக்காக தமிழகம் வரும் ராகுல், பிரியங்கா

  • by Editor

சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனத்திற்குப் பிறகு நடைபெற்ற… Read More »தேர்தல் ஆயத்தப் பணிக்காக தமிழகம் வரும் ராகுல், பிரியங்கா

மோடி விழாவிலேயே தேசிய கீதம் பாடாதபோது ஆளுநர் இதயம் ஏன் துடிக்கவில்லை? -ஆர்எஸ் பாரதி சாடல்

  • by Editor

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவிலேயே தேசிய கீதம் மறுக்கப்பட்ட போது ஆளுநர் ரவியின் இதயம் ஏன் துடிக்கவில்லை? ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாகச் செயல்படுகிறார் திமுக அமைப்புச் செயலாளர்… Read More »மோடி விழாவிலேயே தேசிய கீதம் பாடாதபோது ஆளுநர் இதயம் ஏன் துடிக்கவில்லை? -ஆர்எஸ் பாரதி சாடல்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்- திருச்சி கலெக்டர் அறிவிப்பு

  • by Editor

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜன.24-ம் தேதி, வயலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 3… Read More »தனியார் வேலைவாய்ப்பு முகாம்- திருச்சி கலெக்டர் அறிவிப்பு

மாடு கட்டுவதில் ஏற்பட்ட பிரச்னை- 17 வயது சிறுவன் அடித்துகொலை

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மழையம்பட்டு தக்கா கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவரிம் 17 வயது பள்ளி மாணவன் விக்னேஷ் தனது வீட்டு அருகே உள்ள நிலத்தில் மாடு கட்டி மேய்த்து உள்ளார்.… Read More »மாடு கட்டுவதில் ஏற்பட்ட பிரச்னை- 17 வயது சிறுவன் அடித்துகொலை

புதுகை- சத்துணவு ஊழியர்கள் 700 பேருக்கு மேல் கைது

  • by Editor

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத் தலைநகரான புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம்… Read More »புதுகை- சத்துணவு ஊழியர்கள் 700 பேருக்கு மேல் கைது

செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை-திருச்சி க்ரைம்

  • by Editor

செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை- 2 பேர் கைது, இருசக்கர வாகனங்கள், பணம் பறிமுதல் திருச்சி வயலூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு… Read More »செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை-திருச்சி க்ரைம்

திருச்சியில் மைத்துனரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

  • by Editor

திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள கொடியாலம் காந்திநகர் மேற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விக்கி (26 )என்பவரது தங்கைக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.… Read More »திருச்சியில் மைத்துனரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

கார்-பங்களா தரோம்னு சொல்லுவாங்க- யாராலும் முடியாது-சிவி சண்முகம்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் எம்.ஜி.ஆர் 109 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்  அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பேசிய  சி.வி.சண்முகம், எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டார்.… Read More »கார்-பங்களா தரோம்னு சொல்லுவாங்க- யாராலும் முடியாது-சிவி சண்முகம்

நடிகை அசின் வீட்டில் விசேஷம்… மகிழ்ச்சியில் திளைக்கும் குடும்பம்

  • by Editor

நடிகை அசின் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர். இங்கிருந்து பாலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கும் தனது சாம்ராஜ்ஜியத்தி விரிவுப்படுத்தினார். ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவர்; தனது கரியர் உச்சத்தில் இருக்கும்போதே மைக்ரோமேக்ஸ் ஓனர் ராகுல்… Read More »நடிகை அசின் வீட்டில் விசேஷம்… மகிழ்ச்சியில் திளைக்கும் குடும்பம்

error: Content is protected !!