Skip to content

Editor

நிறைமாத கர்ப்பிணி மீது கொடூர தாக்குதல்-திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே நிலத்தகராறு காரணமாக, மருத்துவமனை வாசலில் நின்று கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணி சத்தியாவை தாக்கிய ஹேமா மற்றும் அவரது 16 வயது மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் தாக்குதலுக்குள்ளான… Read More »நிறைமாத கர்ப்பிணி மீது கொடூர தாக்குதல்-திருச்சியில் பரபரப்பு

உணவு டெலிவரி ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்..! பயங்கரம்

  • by Editor

சென்னை வேளச்சேரி நேரு நகரில் உள்ள ஏ.எல்.முதலியார் தெருவில் உணவு டெலிவரி செய்ய வந்த இளைஞர் ஒருவரை, இரண்டு பேர் சேர்ந்து பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும், அதனை வீடியோவாக எடுத்து, அதனை… Read More »உணவு டெலிவரி ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்..! பயங்கரம்

ஆளுநரின் உரை புறக்கணிப்பு- ஒரு திட்டமிட்ட செயல்- அமைச்சர் ரகுபதி

  • by Editor

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விரிவான விளக்கம் அளித்துள்ளார். சென்னை செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதிலிருந்து தொகுக்கப்பட்ட முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:… Read More »ஆளுநரின் உரை புறக்கணிப்பு- ஒரு திட்டமிட்ட செயல்- அமைச்சர் ரகுபதி

ஜனவரி.24 வரை சட்டப்பேரவைக் கூட்டம்.. சபாநாயகர் அப்பாவு

  • by Editor

சென்னை, தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..ஜனவரி 24 வரை சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு. நாளை முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்படும். ஜனவரி,22,23ல்… Read More »ஜனவரி.24 வரை சட்டப்பேரவைக் கூட்டம்.. சபாநாயகர் அப்பாவு

பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையை சூழ்ந்த பணி மூட்டம்

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மேற்கு தொடர்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தமிழக சுற்றுலா தளங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்த 120அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையை காண தமிழகம்… Read More »பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையை சூழ்ந்த பணி மூட்டம்

கோவை-குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு- போக்குவரத்து பாதிப்பு

  • by Editor

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றில் இருந்து குடி தண்ணீர் எடுத்து கோவை மாநகர் மற்றும் அதன் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது இதற்காக பவானி ஆற்றில் இருந்து… Read More »கோவை-குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு- போக்குவரத்து பாதிப்பு

21 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்-கோவை புதிய கமிஷனர் நடவடிக்கை

  • by Editor

கோவை மாநகரில் 21 காவல் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து ஆணையர் உத்தரவிட்டார். கோவை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்று உள்ள கண்ணன் 21 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து உள்ளார். அவர் வெளியிட்டு… Read More »21 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்-கோவை புதிய கமிஷனர் நடவடிக்கை

கல்லூரி மாணவி கூட்டுபலாத்கார வழக்கு- செல்போன் உரையாடல்-முழு ஆய்வறிக்கை தாக்கல்

  • by Editor

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு : செல்ஃபோன் உரையாடல் தடையவியல் நிபுணர்களின் முழு ஆய்வறிக்கை – மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் !!! கோவை, பீளமேடு சர்வதேச விமான நிலையம் பின்புறம்… Read More »கல்லூரி மாணவி கூட்டுபலாத்கார வழக்கு- செல்போன் உரையாடல்-முழு ஆய்வறிக்கை தாக்கல்

மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கும் அருள்நிதி

  • by Editor

தேன்’ என்ற படத்தின் மூலம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ள கணேஷ் விநாயக், அடுத்து எழுதி இயக்கிய படம், ‘அருள்வான்’. இதில், ‘தகராறு’ படத்துக்கு பிறகு மீண்டும் அருள்நிதி, கணேஷ் விநாயக் இணைந்துள்ளனர். மிகவும் வித்தியாசமான… Read More »மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கும் அருள்நிதி

சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”கள்ளக்குறிச்சி… Read More »சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

error: Content is protected !!