Skip to content

Editor

ரூ.24 கோடியில் காலநிலைக் கல்வித் திட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தனர்

  • by Editor

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘காலநிலைக் கல்வி திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, நிதி மற்றும் சுற்றுச்சூழல்… Read More »ரூ.24 கோடியில் காலநிலைக் கல்வித் திட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தனர்

ஆந்திராவில் பந்தயம் போட்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் உயிரிழந்தனர்

  • by Editor

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பண்டவாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான மணிகுமார் (35) மற்றும் புஷ்பராஜ் (27) ஆகியோர் சங்கராந்தி விடுமுறையைக் கொண்டாடுவதற்காகத் தங்களது சொந்த ஊருக்கு வந்திருந்தனர். மணிகுமார் சென்னையில் உள்ள… Read More »ஆந்திராவில் பந்தயம் போட்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் உயிரிழந்தனர்

பிப்ரவரி 7-ல் விருதுநகரில் திமுக இளைஞர் அணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு

  • by Editor

திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 4:00 மணி அளவில், விருதுநகர் ‘கலைஞர் திடலில்’ மாபெரும் “தென் மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு”… Read More »பிப்ரவரி 7-ல் விருதுநகரில் திமுக இளைஞர் அணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு

5 பவுன் நகையை மீட்க கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

  • by Editor

நீலகிரி மாவட்டம் உதகை நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.… Read More »5 பவுன் நகையை மீட்க கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

சென்னை மெரினாவில் குடியரசு தின விழா முதற்கட்ட ஒத்திகை: முப்படை வீரர்கள் அணிவகுப்பு

  • by Editor

நாட்டின் குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவிற்கான… Read More »சென்னை மெரினாவில் குடியரசு தின விழா முதற்கட்ட ஒத்திகை: முப்படை வீரர்கள் அணிவகுப்பு

தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

  • by Editor

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 97 லட்சத்திற்கும்… Read More »தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

மதுரை பேருந்து விபத்து: 20 பேர் காயம்

  • by Editor

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 55 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் சுப்புராஜ் என்பவர் இயக்கி வந்தார். மதுரை –… Read More »மதுரை பேருந்து விபத்து: 20 பேர் காயம்

போட்டி போட்டு பீர் குடித்த 2 இன்ஜினியர்கள் பலி-ஆந்திராவில் சோகம்

  • by Editor

ஆந்திராவில் பந்தயம் போட்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் உயிரிழந்தனர். அன்னமய்யா மாவட்டம், பண்டவாரி கிராமத்தைச் சேர்ந்த மணிகுமார் (35), புஷ்பராஜ்(27) உயிரிழந்தனர். சங்கராந்தி விடுமுறையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்… Read More »போட்டி போட்டு பீர் குடித்த 2 இன்ஜினியர்கள் பலி-ஆந்திராவில் சோகம்

நார்வே பிரதமருக்கு மிரட்டல் கடிதம் எழுதிய டிரம்ப்

  • by Editor

 அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது உலக பாதுகாப்புக்கு அவசியம் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “கிரீன்லாந்தின் மீது அமெரிக்காவுக்கு முழு கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே உலகம் பாதுகாப்பாக இருக்கும்” என்று… Read More »நார்வே பிரதமருக்கு மிரட்டல் கடிதம் எழுதிய டிரம்ப்

ரூ. 525 கோடியில் கலைஞர் ”பன்னாட்டு மாநாடு மையம்”… முதல்வர் ஆய்வு

  • by Editor

சென்னை, முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் அமைக்கப்பட்டு வரும் ‘கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்’ கட்டுமானப் பணிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது குறித்த காலத்தில் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுப்பணித் துறை… Read More »ரூ. 525 கோடியில் கலைஞர் ”பன்னாட்டு மாநாடு மையம்”… முதல்வர் ஆய்வு

error: Content is protected !!