Skip to content

Editor

குறைந்த பட்ஜெட்டில் பெரிய வசூலை ஈட்டிய ”TTT” படம்

  • by Editor

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் மூன்று முக்கிய படங்கள் வெளியாகின. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘பராசக்தி’, கார்த்தி, நடிப்பில் வெளியான ‘வா வாத்தியார்’ மற்றும் ஜீவா நடிப்பில் வெளியான ‘தலைவர் தம்பி… Read More »குறைந்த பட்ஜெட்டில் பெரிய வசூலை ஈட்டிய ”TTT” படம்

மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்களில் திடீர் சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மற்றவர்கள் அமர்வதை தடுக்க திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேர்ந்த வழக்கறிஞர்… Read More »மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்களில் திடீர் சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு

மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தான் முதல்வர்-அமைச்சர் சேகர்பாபு

  • by Editor

சென்னை திரு.வி.க .நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் சந்திரயோகி சமாதி சாலையில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம் இறுதி கட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு… Read More »மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தான் முதல்வர்-அமைச்சர் சேகர்பாபு

பெங்களூரு மாநகராட்சி தேர்தல், வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும்

  • by Editor

பெங்களூரு மாநகராட்சி தேர்தல், வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் என கர்நாடக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடக அமைச்சரவை பரிந்துரையை ஏற்று அம்மாநில தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 369 வார்டுகளில் நடைபெறும் தேர்தலில்… Read More »பெங்களூரு மாநகராட்சி தேர்தல், வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும்

அக்காவை அரிவாளால் சரமாரி வெட்டி கொன்ற தம்பி-பரபரப்பு

  • by Editor

நெல்லை மாவட்டம் தேவர்குளம் தச்சி குடியிருப்பில் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர்களது மகள் ராதிகா (28). மகன் கண்ணன் ( 25). ராதிகாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான… Read More »அக்காவை அரிவாளால் சரமாரி வெட்டி கொன்ற தம்பி-பரபரப்பு

சிவகங்கை-மஞ்சுவிரட்டில் 126 பேர் காயம்

  • by Editor

 சிவகங்கை அருகே கண்டுப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் இதுவரை 126 பேர் காயம் அடைந்தனர். இதில் 30 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லடாக்கில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

  • by Editor

லடாக்கில் லே பகுதியில் 11.51 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கார்கிலுக்கு வடமேற்கே 290 கிலோமீட்டர் தொலைவில் 171 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ஜம்மு காஷ்மீர், லே மற்றும்… Read More »லடாக்கில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

புதுகை.. மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட… Read More »புதுகை.. மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்

சொத்தை பிரித்து தர மறுத்த தாயை கொன்ற மகன்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரின் மனைவி பேச்சியம்மாள்(70). இவருக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளது அனைவருக்கும் திருமணமாகிய நிலையில் பேச்சியம்மாள், அதே… Read More »சொத்தை பிரித்து தர மறுத்த தாயை கொன்ற மகன்

ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு எடப்பாடிக்கு எதிராக மனு

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி மனு அளித்துள்ளார். கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதிலளிக்க… Read More »ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு எடப்பாடிக்கு எதிராக மனு

error: Content is protected !!