Skip to content

Editor

லடாக்கில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

  • by Editor

லடாக்கில் லே பகுதியில் 11.51 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கார்கிலுக்கு வடமேற்கே 290 கிலோமீட்டர் தொலைவில் 171 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ஜம்மு காஷ்மீர், லே மற்றும்… Read More »லடாக்கில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

புதுகை.. மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட… Read More »புதுகை.. மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்

சொத்தை பிரித்து தர மறுத்த தாயை கொன்ற மகன்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரின் மனைவி பேச்சியம்மாள்(70). இவருக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளது அனைவருக்கும் திருமணமாகிய நிலையில் பேச்சியம்மாள், அதே… Read More »சொத்தை பிரித்து தர மறுத்த தாயை கொன்ற மகன்

ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு எடப்பாடிக்கு எதிராக மனு

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி மனு அளித்துள்ளார். கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதிலளிக்க… Read More »ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு எடப்பாடிக்கு எதிராக மனு

வடகிழக்கு பருவமழை விலகியது… இந்திய வானிலை மையம்

  • by Editor

வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் இருந்து விலகியதாக வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை விடைபெற்றது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் கடந்த அக்டோபர் 16ம் தேதி… Read More »வடகிழக்கு பருவமழை விலகியது… இந்திய வானிலை மையம்

25வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்… குண்டுக்கட்டாக கைது

  • by Editor

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதியில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 5-ந்தேதி முதல்… Read More »25வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்… குண்டுக்கட்டாக கைது

திருப்பரங்குன்றம் தெப்பதிருவிழா கொடியேற்றம்..

  • by Editor

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகனின் அறு படை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத்… Read More »திருப்பரங்குன்றம் தெப்பதிருவிழா கொடியேற்றம்..

புதுகை காங்.,வடக்கு மாவட்ட தலைவர் நியமனம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் (வடக்கு) மாவட்ட தலைவராக DD. பெனட் அந்தோணி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு. செல்வப் பெருந்தகையை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.

குப்பை லாரி கவிழ்ந்து துர்நாற்றம்… அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்

  • by Editor

கரூரில் இரவு நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து குப்பை லாரி கவிழ்ந்து நகர பகுதி நாற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சிக்கு சொந்தமான லாரியில் அங்கு சேகரிக்கப்பட்ட குப்பை கழிவுகளை ஏற்றிக்கொண்டு… Read More »குப்பை லாரி கவிழ்ந்து துர்நாற்றம்… அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்

தவறான குற்றச்சாட்டால் உயிரை விட்ட நபர்?..கேரளாவில் சோகம்

  • by Editor

கேரளா : மாநிலத்தில் பேருந்தில் பயணித்தபோது ஒரு இளம்பெண் (ஷிம்ஜிதா முஸ்தபா) தன்னிடம் ஒரு ஆண் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். அந்த வீடியோவில் அப்பெண் அந்த ஆணை “creep” (குற்றவாளி… Read More »தவறான குற்றச்சாட்டால் உயிரை விட்ட நபர்?..கேரளாவில் சோகம்

error: Content is protected !!