Skip to content

Editor

பொள்ளாச்சி அருகே நிரந்தரமாக ரயில்வே வழித்தடம் மூட முடிவு

  • by Editor

பொள்ளாச்சி அடுத்த குஞ்சிபாளையம் பகுதியில் 100ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில்வே வழித்தடம் அமைந்துள்ளது. இந்த வழியாக வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், குஞ்சிபாளையம், கருப்பம்பாளையம், கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர்., உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி… Read More »பொள்ளாச்சி அருகே நிரந்தரமாக ரயில்வே வழித்தடம் மூட முடிவு

கழிவறையில் பெண் போலீஸை வீடியோ எடுத்த எஸ்ஐ கைது

  • by Editor

வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெண் காவலர்களின் கழிவறையில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த எஸ்ஐகைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், நேற்று முன்தினம் CM ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக சென்ற பெண் காவலர்களுக்கு இந்த… Read More »கழிவறையில் பெண் போலீஸை வீடியோ எடுத்த எஸ்ஐ கைது

கரூர் விவகாரம்- குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயர் சேர்ப்பு?

  • by Editor

கரூர் துயர சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர்… Read More »கரூர் விவகாரம்- குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயர் சேர்ப்பு?

வெற்று விளம்பரத்தையும்- அறிவிப்பையும் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை – சேகர்பாபு!

  • by Editor

சென்னையில் இன்று (ஜனவரி 19) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும் திமுக நிர்வாகியுமான சேகர்பாபு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) அறிவித்த முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை கடுமையாக விமர்சித்தார். எம்ஜிஆர்… Read More »வெற்று விளம்பரத்தையும்- அறிவிப்பையும் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை – சேகர்பாபு!

பிரிந்து சென்றவர்களை சேர்க்க பாஜக முயற்சி செய்வது தவறில்லை

  • by Editor

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்-ஐ சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பது பாஜகவின்… Read More »பிரிந்து சென்றவர்களை சேர்க்க பாஜக முயற்சி செய்வது தவறில்லை

புதுகை-புதிய தார்சாலை அமைக்கும் பணி-அமைச்சர்கள் அடிக்கல்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டத்திக்காடு மற்றும்கரு.வடதெரு பகுதிகளில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் புதுக்கோட்டை நெடுஞ்சாலை (நபார்டு )கிராம சாலைகள் மூலம் புதிதாக அமைக்கப்படவுள்ள தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு இயற்கை வளங்கள் துறை… Read More »புதுகை-புதிய தார்சாலை அமைக்கும் பணி-அமைச்சர்கள் அடிக்கல்

திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளது.. முதல்வர் பெருமிதம்

  • by Editor

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் அடைந்தார். 1967 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தபோது 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. நீர்நிலைகளை சுற்றி குடியிருப்புகள் அமைவது… Read More »திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளது.. முதல்வர் பெருமிதம்

அன்புமணிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த ராமதாஸ்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திறமையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி,… Read More »அன்புமணிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த ராமதாஸ்

முதல் முறையாக இந்திய மண்ணில் தோல்வி- கேப்டன் கில் வேதனை

  • by Editor

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இது இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்ற சாதனையாக அமைந்துள்ளது.… Read More »முதல் முறையாக இந்திய மண்ணில் தோல்வி- கேப்டன் கில் வேதனை

சூனியக்காரி வேடத்தில் படத்தில் நடிக்கும் வடிவுக்கரசி

  • by Editor

ஹீரோயின்கள் மட்டும்தான் தங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட ேகரக்டர்களில் நடிப்பார்களா என்ன! குணச்சித்திர நடிகைகள் கூட கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து, அதில் கதையின் நாயகியாக நடிப்பார்கள் என்பதை சமீபத்தில் நிரூபித்தவர்,… Read More »சூனியக்காரி வேடத்தில் படத்தில் நடிக்கும் வடிவுக்கரசி

error: Content is protected !!