Skip to content

Editor

முடிந்தது பொங்கல் விடுமுறை: பேருந்து நிலையங்களில் குவியும் கூட்டம்

  • by Editor

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்புவோரின் கூட்டம் இன்று உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி… Read More »முடிந்தது பொங்கல் விடுமுறை: பேருந்து நிலையங்களில் குவியும் கூட்டம்

பனிமூட்டத்தால் விபரீதம்: உ.பி-யில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் – ஒருவர் பலி

  • by Editor

இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகக் கடும் குளிரும், அடர்ந்த பனிமூட்டமும் நிலவி வருகிறது. இதனால் பகல் நேரங்களிலேயே சாலைகள் சரிவரத் தெரியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், இன்று காலை பரேலி… Read More »பனிமூட்டத்தால் விபரீதம்: உ.பி-யில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் – ஒருவர் பலி

நள்ளிரவில் நேர்ந்த இரட்டை விபத்து – கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட கார்

  • by Editor

பெரம்பலூர் அருகே கார் மோதி ஒருவர் பலியான நிலையில், அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்ததில் தனியார் நிறுவன மேலாளரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி உறையூர்… Read More »நள்ளிரவில் நேர்ந்த இரட்டை விபத்து – கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட கார்

பொங்கல் பரிசு: விடுபட்டவர்கள் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்

  • by Editor

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 8-ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 2 கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்ட அரிசி ரேஷன்… Read More »பொங்கல் பரிசு: விடுபட்டவர்கள் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்

கோவையில் பரபரப்பு: பிரபல ஜவுளிக்கடை பார்க்கிங்கில் வளர்ந்து நின்ற கஞ்சா செடி

  • by Editor

கோவை மாநகரின் மையப்பகுதியான 100 அடி சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை வாகன நிறுத்துமிடத்தில், மூன்று அடி உயரம் கொண்ட கஞ்சா செடி செழித்து வளர்ந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை… Read More »கோவையில் பரபரப்பு: பிரபல ஜவுளிக்கடை பார்க்கிங்கில் வளர்ந்து நின்ற கஞ்சா செடி

மருதமலை பஸ் ஸ்டாண்டில் ஒற்றை யானை: அலறி அடித்து ஓடிய வியாபாரிகள்

  • by Editor

மருதமலை பஸ் ஸ்டாண்டில் ஒகோவை மருதமலை முருகன் கோவில் பேருந்து நிலையத்திற்குள் நள்ளிரவில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையால் கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… Read More »மருதமலை பஸ் ஸ்டாண்டில் ஒற்றை யானை: அலறி அடித்து ஓடிய வியாபாரிகள்

பாதுகாப்பற்ற நீச்சல் போட்டி: பறிபோன உயிர் – தவிக்கும் குழந்தைகள்

  • by Editor

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பொங்கல் விளையாட்டுப் போட்டியின் போது, நீச்சல் போட்டியில் பங்கேற்ற குடும்பத் தலைவர் ஒருவர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேராவூரணி அருகே உள்ள பெரிய… Read More »பாதுகாப்பற்ற நீச்சல் போட்டி: பறிபோன உயிர் – தவிக்கும் குழந்தைகள்

வாளையார் சோதனையில் சிக்கிய 415 கிராம் தங்க மோதிரங்கள்: கேரள நகைக்கடை உரிமையாளர் கைது

  • by Editor

தமிழக – கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில், முறையான ஆவணங்களின்றி கடத்தி வரப்பட்ட சுமார் 415 கிராம் தங்க மோதிரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்… Read More »வாளையார் சோதனையில் சிக்கிய 415 கிராம் தங்க மோதிரங்கள்: கேரள நகைக்கடை உரிமையாளர் கைது

திருச்சி எம்பி துரை வைகோ சேலம் ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை..

  • by Editor

(திருச்சி) நாடாளுமன்ற உறுப்பினர் மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியதாவது… எனது திருச்சி தொகுதியில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சேலம் இரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எலமனூர் லெவல் கிராசிங் எண்… Read More »திருச்சி எம்பி துரை வைகோ சேலம் ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை..

3 லட்சம் மதிப்புள்ள தங்க செயினுடன் தவறவிட்ட டிராவல் பேக்.. உரிவரிடம் ஒப்படைப்பு..

  • by Editor

இன்று 18.01.2026 காலை எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் T. No 16188 வண்டியில் பயணம் செய்து வந்த வேணுகோபால் வயது 67, S/o கருப்பன், காந்திபுரம், கரூர் என்பவர் தனது… Read More »3 லட்சம் மதிப்புள்ள தங்க செயினுடன் தவறவிட்ட டிராவல் பேக்.. உரிவரிடம் ஒப்படைப்பு..

error: Content is protected !!