Skip to content

Editor

திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு… திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி,சங்கிலியாண்ட புரம் நாவலர் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் இவரது மனைவி சுலோக்சனா (வயது 61)இவர் கடந்த16 ந்தேதி வீட்டின் முன்பு கோலம் போட சென்றார். அப்பொழுது திடீரென்று வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார்.… Read More »திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு… திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கம் சித்தர் மீது ரூ.15 லட்சம் மோசடி புகார்

  • by Editor

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை நடுப்பனகல் தெருவை சேர்ந்தவர் பானு ரேகா (வயது54) இவர்திருவரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-கடந்த 3 ஆண்டுகளாக திருவரங்கம் மேலூரில் உள்ள அன்ன காமாட்சி… Read More »ஸ்ரீரங்கம் சித்தர் மீது ரூ.15 லட்சம் மோசடி புகார்

சிக்கன் விலை வரலாறு காணாத உயர்வு

  • by Editor

கறிக்கோழி பண்ணையாளர்களின் போராட்ட எதிரொலியால் சிக்கன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கோழி வளர்க்க கூலியாக 6.50 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் விலைவாசி உயர்ந்த நிலையில் கிலோவுக்கு 20 ரூபாய் என… Read More »சிக்கன் விலை வரலாறு காணாத உயர்வு

கேரளாவில் இருந்து கடத்திச் வரப்பட்ட தங்க மோதிரங்கள்.. கோவையில் பறிமுதல்

  • by Editor

தமிழக – கேரளா எல்லையான வாளையார் சோதனை சாவடியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வாகனங்கள், தனியார் மற்றும் இரு மாநில அரசு… Read More »கேரளாவில் இருந்து கடத்திச் வரப்பட்ட தங்க மோதிரங்கள்.. கோவையில் பறிமுதல்

கோவை-ஆட்டை கடித்துக் கொன்றது சிறுத்தையா ? – வனத்துறை கண்காணிப்பு

  • by Editor

கோவை அடுத்த கண்ணம்பாளையத்தில் தனியார் நிறுவனத்துக்குள் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த காட்சிகள் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூலூர் பைபாஸ்… Read More »கோவை-ஆட்டை கடித்துக் கொன்றது சிறுத்தையா ? – வனத்துறை கண்காணிப்பு

கோவையில் பிரபல ஜவுளி கடை கார் பார்க்கிங்கில் கஞ்சா செடி.. போலீசார் பறிமுதல்…

  • by Editor

கோவை மாநகரின் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஸ்ரீதேவி ஜவுளிக்கடை வாகன நிறுத்தும் இடத்தில், தாராளமாக வளர்ந்து நின்ற கஞ்சா செடி இன்று கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகரம்… Read More »கோவையில் பிரபல ஜவுளி கடை கார் பார்க்கிங்கில் கஞ்சா செடி.. போலீசார் பறிமுதல்…

மாயனுர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

  • by Editor

தை மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர் வழிபாட்டிற்கு சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நதிக்கரைகளில் தர்ப்பணம் செய்வது பித்ருக்களின் ஆசீர்வாதத்தை பெறும் என ஐதீகம் நிலவுகிறது. குறிப்பாக அமாவாசை தினங்களில் மூன்று… Read More »மாயனுர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

குன்னூர் அருகே கிணறு தோண்டும் பணியின்போது மண் சரிந்து 3 பேர் பலி

  • by Editor

உதகை: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிணறு தோண்டும் பணியின்போது மண் சரிந்து 3 பேர் உயிரிழந்தனர். ஓதனட்டி செல்லும் சாலை அருகே கிணறு தோண்டியபோது மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிந்த விபத்தில்… Read More »குன்னூர் அருகே கிணறு தோண்டும் பணியின்போது மண் சரிந்து 3 பேர் பலி

திருச்சியில் வாலிபரை அரிவாள் முனையில் மிரட்டி தாக்குதல்.. 7 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

  • by Editor

திருச்சி செந்தண்ணீர்புரம் கலைவாணர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் முகேஷ் இவர் தனது நண்பர்களுடன் செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு சென்றார். பின்னர் இளைஞர்கள் அங்கு விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தனர்… Read More »திருச்சியில் வாலிபரை அரிவாள் முனையில் மிரட்டி தாக்குதல்.. 7 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

மம்தாவிடம் ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு: பாஜக மூத்த தலைவர் மனு

  • by Editor

.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி நூறு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.மேற்கு வங்கத்தில் ஐ-பேக் நிறுவனம் தொடர்பான அமலாக்கத்துறை சோதனையைக்… Read More »மம்தாவிடம் ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு: பாஜக மூத்த தலைவர் மனு

error: Content is protected !!