Skip to content

Editor

பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து..

  • by Editor

கோவை சுந்தராபுரம் – பொள்ளாச்சி ரோடு, எல்ஐசி காலனி, ஸ்டாப் கமலம் ஹோண்டா ஷோரூம் எதிர்புறம் உள்ள பிளாஸ்டிக் குடோன் தீ விபத்து கோவை பொள்ளாச்சி ரோடு எல் ஐ சி காலனி பகுதியில்… Read More »பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து..

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் போக்சோவில் கைது..

  • by Editor

தஞ்சாவூர்: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.தமிழகத்தில் உள்ள மிக பழமையான மருத்துவமனை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாகும். இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,172… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் போக்சோவில் கைது..

யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலம்…

  • by Editor

பொள்ளாச்சி டாப்சிலிப் அடுத்துள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலம் கும்கி யானைகள் உட்பட 24 யானைகள் பங்கேற்பு – யானை பொங்கல் வழக்கமாக கொண்டாடப்பட்டு வந்த டாப்ஸ்லிப் பகுதியில் அடுத்த… Read More »யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலம்…

சென்னை காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்..

  • by Editor

சென்னை காவல்துறை சார்பாக, சென்னையில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை புனித தோமையர்மலை ஆயுதப்படை வளாகத்தில், சென்னை காவல், ஆயுதப்படை, மத்திய குற்றப்பிரிவு மற்றும் தனிப்பிரிவுகள் சார்பில் நடைபெற்ற காவல்… Read More »சென்னை காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்..

த.வெ.க. பிரசார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழுவை அறிவித்த விஜய்

  • by Editor

சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரசார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழுவை அறிவித்த விஜய் 1.N.ஆனந்த் 10.J. கேத்ரின் பாண்டியன் Μ.Α., B.Ed. மேற்கண்ட குழு, 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள்… Read More »த.வெ.க. பிரசார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழுவை அறிவித்த விஜய்

பதவி நீக்கத்திற்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

  • by Editor

புதுடெல்லி: தன்னை பதவி நீக்கம் செய்ய மக்களவை சபாநாயகர் 3 பேர் குழுவை அமைத்ததை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லி உயர்​நீ​தி​மன்ற நீதிப​தி​யாக பணி​யாற்​றிய யஷ்வந்த் வர்மா… Read More »பதவி நீக்கத்திற்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

டிஜிட்டல் பயிர் சர்வே பணி மும்முரம்..

  • by Editor

சிவகாசி: டிஜிட்டல் பயிர் சர்வே பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராம விளைநிலங்களில் தற்பொழுது ராபி பருவத்திற்கு டிஜிட்டல் பயிர் சர்வே… Read More »டிஜிட்டல் பயிர் சர்வே பணி மும்முரம்..

பண்ருட்டியில் மகன், மகளைக் கொலை செய்து தந்தை தற்கொலை

  • by Editor

தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மகன் மற்றும் மகளுடன் ராஜா வசித்து வந்த நிலையில் குடும்பம் நடத்த வருவதற்கு மனைவி மறுத்ததாக கூறபடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா இன்று தனது மகன் குமரகுரு… Read More »பண்ருட்டியில் மகன், மகளைக் கொலை செய்து தந்தை தற்கொலை

தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு 2 ஆயிரம் கிலோ எடையில் சிறப்பு அலங்காரம்

  • by Editor

மஹர சங்கராந்தியை முன்னிட்டு, தஞ்சை பெரியக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு 2 ஆயிரம் கிலோ எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டன.தொடர்ந்து நடந்த கோபூஜையில் மாவட்ட ஆட்சியர்… Read More »தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு 2 ஆயிரம் கிலோ எடையில் சிறப்பு அலங்காரம்

மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம்

  • by Editor

மணிப்பூர் மாநிலம் மற்றும் மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் அதிகாலை 4.41 மணிக்கு ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவாகியுள்ளது. மியான்மர் நாட்டில் நேற்றிரவு 11.42 மணிக்கு… Read More »மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம்

error: Content is protected !!