Skip to content

Editor

சீறிப்பாயும் காளைகள்: நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுத் திருவிழா

  • by Editor

உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 15) கோலாகலமாகத் தொடங்குகிறது. நாளை காலை 7 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்… Read More »சீறிப்பாயும் காளைகள்: நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுத் திருவிழா

விசாரணையின்றி மரண தண்டனை: ஈரான் இளைஞரின் கடைசி மணித்துளிகள்

  • by Editor

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் அருகே உள்ள கராஜ் பகுதியில், கடந்த வாரம் அரசுக்கு எதிராக நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டத்தில் 26 வயதான எர்பான் சொல்தானி என்பவர் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தின் போது ஈரானிய… Read More »விசாரணையின்றி மரண தண்டனை: ஈரான் இளைஞரின் கடைசி மணித்துளிகள்

ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.57 லட்சம் மோசடி: ஐ.டி. ஊழியர் தவிப்பு

  • by Editor

தஞ்சாவூரைச் சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர், பெங்களூருவில் உள்ள ஒரு மென்பொருள் (IT) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால்… Read More »ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.57 லட்சம் மோசடி: ஐ.டி. ஊழியர் தவிப்பு

இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’ காதல்: விடுதியில் கள்ளக்காதலியுடன் இருந்த கணவன் கையும் களவுமாக கைது

  • by Editor

பெங்களூருவைச் சேர்ந்த ஜெட்ரேலோ ஜேக்கப் என்பவர், தனது மனைவியைப் பிரிந்து வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். மேலும், கள்ளக்காதலியுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி சைபர்… Read More »இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’ காதல்: விடுதியில் கள்ளக்காதலியுடன் இருந்த கணவன் கையும் களவுமாக கைது

திருமணமான ஒரே மாதத்தில் விபரீதம்: கணவரைப் பிரிந்து காதலனை மணந்த இளம்பெண் சுட்டுக்கொலை

  • by Editor

மத்தியப் பிரதேச மாநிலம் பிண்டு மாவட்டம் ஹிரியா தபக் கிராமத்தைச் சேர்ந்த முனீஷ் தனுக் என்பவரது மகள் நித்தி (21). இவருக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.… Read More »திருமணமான ஒரே மாதத்தில் விபரீதம்: கணவரைப் பிரிந்து காதலனை மணந்த இளம்பெண் சுட்டுக்கொலை

5 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம்

  • by Editor

தமிழகத்தில் நிர்வாக நலன் கருதி இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு முக்கியத்… Read More »5 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம்

கடற்கரை ரயில் நிலையத்தில் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

  • by Editor

சென்னை கடற்கரை ரயில் நிலைய நடைமேடையில் உள்ள கடையில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னையின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து,… Read More »கடற்கரை ரயில் நிலையத்தில் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரம்பலூர் ஆசிரியர் உயிரிழப்பு

  • by Editor

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் 181-வது தேர்தல் வாக்குறுதியான ‘பகுதி நேர… Read More »சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரம்பலூர் ஆசிரியர் உயிரிழப்பு

அதிகக் கட்டணம்: 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை

  • by Editor

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது போக்குவரத்துத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 12 முதல் 18-ம் தேதி… Read More »அதிகக் கட்டணம்: 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை

உயிருக்கு போராடிய மூதாட்டி- உதவிக்கரம் நீட்டிய சமூக ஆர்வலர்

  • by Editor

கரூர், சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க சந்திரா என்ற வயதான பெண்மணி வசித்து வந்தார். இவருக்கு உறவினர்கள் இருந்தும்,முறையான கவனிப்பு இன்றி திக்கற்ற நிலையில் கைவிடப்பட்டுள்ளார்.… Read More »உயிருக்கு போராடிய மூதாட்டி- உதவிக்கரம் நீட்டிய சமூக ஆர்வலர்

error: Content is protected !!