Skip to content

Editor

சென்னையின் சாலைகளை அலங்கரித்த டபுள் டக்கர் பஸ்

  • by Editor

சென்னையின் அடையாளமாக விளங்கிய டபுள் டக்கர் பேருந்து 1970 ஆம் ஆண்டில் இருந்து தாம்பரம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் வரை இயக்கப்பட்டு வந்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பால பணிகள் நடைபெற்றதால் 2008 ஆம்… Read More »சென்னையின் சாலைகளை அலங்கரித்த டபுள் டக்கர் பஸ்

போகி பண்டிகை- வீட்டை கொளுத்திய போதை ஆசாமி.. நடந்தது என்ன?

  • by Editor

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் இரண்டாவது வீதியில் வசித்து வருபவர் செந்தில் மற்றும் சுதா தம்பதியினர். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் செந்தில் மனைவி சுதாவிடம் அவ்வப்போது… Read More »போகி பண்டிகை- வீட்டை கொளுத்திய போதை ஆசாமி.. நடந்தது என்ன?

தண்டவாளத்தில் விழுந்த கிரேன்-தூக்கி வீசப்பட்ட ரயில்- 22 பேர் பலி

  • by Editor

தாய்லாந்தில் கிரேன் விழுந்ததன் காரணமாக ரயில் தடம் புரண்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக வெளியான தகவலின்படி,… Read More »தண்டவாளத்தில் விழுந்த கிரேன்-தூக்கி வீசப்பட்ட ரயில்- 22 பேர் பலி

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம்

  • by Editor

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் 07.01.2026 முதல் 31.01.2026 வரையிலான அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தமிழ்நாடு அரசு… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம்

மயிலாடுதுறை- 2 கோடி மதிப்புள்ள தங்க கட்டியை திருடிய சிறுவன் கைது

  • by Editor

ஒன்றரை கிலோ தங்கம் மீட்பு: மயிலாடுதுறையில் உள்ள ஒரு நகை உருக்கும் பட்டறையில் இருந்து ஒன்றரை கிலோ தங்கக் கட்டியைத் (மதிப்பு சுமார் ரூ. 2 கோடி) திருடிக்கொண்டு தப்பிய 16 வயது சிறுவனை,… Read More »மயிலாடுதுறை- 2 கோடி மதிப்புள்ள தங்க கட்டியை திருடிய சிறுவன் கைது

ஒரே நாடு ஒரே தேர்தல் – தமிழக அரசுக்கு வந்த திடீர் கடிதம்

  • by Editor

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு தனது கருத்தை தெரிவிக்க கோரி ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் – தமிழக அரசுக்கு வந்த திடீர் கடிதம்

விஜய்க்கு மக்கள் ஆதரவு இருக்கு..ஆனா?.. வாக்காக மாறாது.. கார்த்திக் சிதம்பரம்

  • by Editor

எந்த ஒரு நியாயமான கோரிக்கைக்கும் ராகுல் காந்தி ஆதரவு தெரிவிப்பார் என்றும் அதன் அடிப்படையிலேயே ஜனநாயகன் திரைப்படம் குறித்து நடிகர் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளார் என கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக்… Read More »விஜய்க்கு மக்கள் ஆதரவு இருக்கு..ஆனா?.. வாக்காக மாறாது.. கார்த்திக் சிதம்பரம்

தமிழகத்தில் வாக்குபதிவு இயந்திரங்களின் சரிபாரப்பு பணி நிறைவு

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தேர்தலில் பயன்படுத்தபட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணி கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி… Read More »தமிழகத்தில் வாக்குபதிவு இயந்திரங்களின் சரிபாரப்பு பணி நிறைவு

புதுகை- கல்லூரியில் சமத்துவ பொங்கல்- அமைச்சர்கள் பங்கேற்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் இயற்கை வளங்கள்… Read More »புதுகை- கல்லூரியில் சமத்துவ பொங்கல்- அமைச்சர்கள் பங்கேற்பு

விஜயை சாதரணமாக எடை போடவில்லை… அண்ணாமலை

  • by Editor

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தவெக தலைவர் விஜய்யை சாதாரணமாக எடை போடவில்லை. அவர் ஒரு சினிமா ஸ்டார். மாஸ் இருக்கிற ஸ்டார். திமுக வேண்டாம் என நினைத்தால் யார் வேண்டும் என்பதை விஜய்… Read More »விஜயை சாதரணமாக எடை போடவில்லை… அண்ணாமலை

error: Content is protected !!