Skip to content

Editor

வால்பாறை மயான பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் வெளியே கிடந்த அவலம் – மின் மயானம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறை தீயணைப்புத் துறை அலுவலகம் எதிரே உள்ள நகராட்சி மயானத்தில், புதைக்கப்பட்ட சடலம் ஒன்று வெளியே கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மயானப் பகுதியில் பெண்… Read More »வால்பாறை மயான பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் வெளியே கிடந்த அவலம் – மின் மயானம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனைமேற்கூரை பெயர்ந்து தலையில் விழுந்து பெண் காயம்

  • by Editor

தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனைமேற்கூரை சிமெண்ட் காரை பெயர்ந்து தலையில் விழுந்து பெண் காயம் தஞ்சாவூாில், ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனையில், தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு… Read More »தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனைமேற்கூரை பெயர்ந்து தலையில் விழுந்து பெண் காயம்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

  • by Editor

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டுல் (23) என்ற பெண்ணிற்கும், உத்தரபிரதேச மாநிலம் பர்சியா கிராமத்தைச் சேர்ந்த ரோகித் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் 8-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப்… Read More »வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்..

  • by Editor

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பில் 64-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு ஜன. 17-ஆம்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிக்கேட்டு… Read More »குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்..

வங்காளதேசத்தில் தொடரும் இந்துக்கள் மீதான தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநர் படுகொலை – பா.ஜ.க. கடும் கண்டனம்

  • by Editor

வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு இடையே, அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி… Read More »வங்காளதேசத்தில் தொடரும் இந்துக்கள் மீதான தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநர் படுகொலை – பா.ஜ.க. கடும் கண்டனம்

புதுச்சேரி 100 அடி சாலையில் பரபரப்பு: ஓடும் ஆம்னி பஸ் தீப்பற்றி எரிந்து நாசம்

  • by Editor

புதுச்சேரியில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு நேற்று இரவு 9 மணியளவில் தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 13 பயணிகள் இருந்தனர். வேல்ராம்பட்டை சேர்ந்த செந்தில்குமார் பஸ்சை ஓட்டிச் சென்றார்.… Read More »புதுச்சேரி 100 அடி சாலையில் பரபரப்பு: ஓடும் ஆம்னி பஸ் தீப்பற்றி எரிந்து நாசம்

ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை: போலீஸ்காரர் மீது ஆட்சியரிடம் இளம்பெண் புகார்

  • by Editor

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் தனது கணவருடன் வந்து ஆட்சியர் கமல் கிஷோரிடம் பரபரப்பு புகார்… Read More »ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை: போலீஸ்காரர் மீது ஆட்சியரிடம் இளம்பெண் புகார்

ஏற்காடு சொகுசு விடுதியில் இளம்பெண் படுகொலை: இன்ஸ்டாகிராம் காதலன் அதிரடி கைது

  • by Editor

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் நேற்று இரவு சுமார் 33 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் பிணமாகக் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே… Read More »ஏற்காடு சொகுசு விடுதியில் இளம்பெண் படுகொலை: இன்ஸ்டாகிராம் காதலன் அதிரடி கைது

தஞ்சை அரசு மருத்துவமனையில் பரபரப்பு: மேற்கூரை காரை இடிந்து விழுந்து பெண் காயம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிலம்பரசன். இவரது மனைவி சரண்யா (25). இவர்களது ஒன்றரை வயது மகன் யாசின், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தவறுதலாக ‘சாட்டை வெடியை’ தின்றதால்,… Read More »தஞ்சை அரசு மருத்துவமனையில் பரபரப்பு: மேற்கூரை காரை இடிந்து விழுந்து பெண் காயம்

முக்கொம்பு சாலையில் உடைந்து போன பாலம்-கோரிக்கை

  • by Editor

கோப்பு பாலம் – முக்கொம்பு சாலையில் உடைந்து போன பாலம்.புதிய பாலம் கட்டவும், பாலம் கட்டும் வரை மாற்று பாதை அமைக்க தரவும் விவசாயிகள் கோரிக்கை,.அந்த நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் குழுமணி கோப்பு பாலம்… Read More »முக்கொம்பு சாலையில் உடைந்து போன பாலம்-கோரிக்கை

error: Content is protected !!