Skip to content

Editor

எச்.ராஜாவுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி

  • by Editor

பெரம்பூர், ஓட்டேரி செல்லப்பா தெருவில், ‘’சிங்கார சென்னை 2.0’’ திட்ட நிதியின் கீழ் 4 கோடியே 58 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை… Read More »எச்.ராஜாவுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி

காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன்..

  • by Editor

சேலம்: ஏற்காடு தனியார் காட்டேஜிக்கு பேஸ்புக் காதலியை அழைத்து சென்று உல்லாசமாக இருந்து விட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காடு தனியார் பள்ளியின்… Read More »காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன்..

ஆண்களை விட பெண்கள் மிகவும் திறமையானவர்கள்- உதகையில் ராகுல் பேச்சு

  • by Editor

உதகை- ஆண்களை விட பெண்கள் மிகவும் திறமையானவர்கள், தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெண்கள் இன்னும் பலதுறைகளில் பெரும் பங்களிப்பை வழங்க வேண்டும். எனது பாட்டி இந்திரா காந்தியிடம் இருந்து… Read More »ஆண்களை விட பெண்கள் மிகவும் திறமையானவர்கள்- உதகையில் ராகுல் பேச்சு

பதிவுகளை நீக்கி விடுகிறேன்… ஜாய் கிரிசில்டா!

  • by Editor

மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிசில்டா, சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் இணைத்திருந்தார். இதை எதிர்த்து மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜாய்… Read More »பதிவுகளை நீக்கி விடுகிறேன்… ஜாய் கிரிசில்டா!

பழைய சென்டரல் பஸ் ஸ்டாண்டை, பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டாக்க கோரிக்கை

  • by Editor

சத்திரம் பேருந்து நிலையத்தில் இருக்கும் அரியலூர் பெரம்பலூர் பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றுங்கள்? பிளீஸ்… திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் பெரம்பலூர் ஜெயங்கொண்டம் ஆகிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அங்கிருந்து… Read More »பழைய சென்டரல் பஸ் ஸ்டாண்டை, பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டாக்க கோரிக்கை

பொங்கல் பண்டிகை.. மண்பானை வாங்க குவியும் பெண்கள்

  • by Editor

தமிழர்களின் ஒப்பற்ற திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப் பட உள்ளது. குறிப்பாக தை மாதம் 1ம் தேதி கழனியில் விளையும் நெற்கதிர்களுக்கு தனது செங்கதிர்களை பாய்ச்சி செழிக்கச் செய்திடும்… Read More »பொங்கல் பண்டிகை.. மண்பானை வாங்க குவியும் பெண்கள்

திருச்சியில் ரேஷன் கடை மேற்கூரை இடிந்தது..பரபரப்பு

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் இரவு பகல் என இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது . சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில்… Read More »திருச்சியில் ரேஷன் கடை மேற்கூரை இடிந்தது..பரபரப்பு

14 லட்சம் குடும்பம் இன்னும் பொங்கல் பரிசு வாங்கவில்லை

  • by Editor

தமிழகம் முழுவதும் இன்று நண்பகல் வரை 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 லட்சம் குடும்பங்களுக்கு நாளையும் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.… Read More »14 லட்சம் குடும்பம் இன்னும் பொங்கல் பரிசு வாங்கவில்லை

மீண்டும் விஜய் CBI விசாரணைக்கு ஆஜாராவார்! .. நிர்மல்குமார்

  • by Editor

ஜனநாயகன் திரைப்படம் குறித்து யார் யார் ஆதரவு தெரிவித்தார்களோ அனைவருக்கும் தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் நன்றி தெரிவித்துள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டமானது அக்கட்சி தலைவர் விஜய்… Read More »மீண்டும் விஜய் CBI விசாரணைக்கு ஆஜாராவார்! .. நிர்மல்குமார்

சிவகார்த்திகேயனுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து

  • by Editor

1959ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்கள் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்திருக்கும் பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், மொழி உணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்ற முன்னெடுப்பிற்காக பாராட்டப்பட்டு வருகிறது.… Read More »சிவகார்த்திகேயனுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து

error: Content is protected !!