Skip to content

Editor

எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்ய தடை-ஐகோர்ட் அதிரடி

  • by Editor

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில், பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, திமுக எம்.பி. தங்க தமிழ்செல்வன் மற்றும் ஊடகவியலாளர்… Read More »எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்ய தடை-ஐகோர்ட் அதிரடி

முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

  • by Editor

முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப்… Read More »முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

”ஜனநாயகன்” விவகாரம்.. ஜன.15ல் விசாரணை

  • by Editor

 விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜனவரி.15ல் விசாரணைக்கு வருகிறது. ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்று விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. விஜய் நடித்துள்ள… Read More »”ஜனநாயகன்” விவகாரம்.. ஜன.15ல் விசாரணை

பாமகவில் விருப்பமனு விநியோகம் 2 நாட்கள் நீட்டிப்பு

  • by Editor

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காகப் பாமக (பட்டாளி மக்கள் கட்சி) சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முக்கியத்… Read More »பாமகவில் விருப்பமனு விநியோகம் 2 நாட்கள் நீட்டிப்பு

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது

  • by Editor

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் சித்திரை தமிழ் புத்தாண்டு மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2026-ஆம் ஆண்டுக்கான… Read More »அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது

அதிமுக நிர்வாகியின் பழைய வழக்கு.. திருச்சி போலீசின் அலட்சியம்

  • by Editor

திருச்சி கருமண்டபம் பகுதியில் 2014 ஆம் ஆண்டு அங்கன்வாடி மையத்திலிருந்து ஒரு பெண் அடிக்கடி சத்துமாவு போன்ற பொருட்களை திருடி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதி பொது மக்கள் அவரை கையும் களவுமாக… Read More »அதிமுக நிர்வாகியின் பழைய வழக்கு.. திருச்சி போலீசின் அலட்சியம்

மல்லிகைப்பூ கிலோ ரூ.4000க்கு விற்பனை

  • by Editor

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. முல்லை ரூ.2,500, பிச்சிப்பூ… Read More »மல்லிகைப்பூ கிலோ ரூ.4000க்கு விற்பனை

நாளை முதல் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை

  • by Editor

 பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகை, பொங்கல் பண்டிகை, சனி, ஞாயிறு என 5 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… Read More »நாளை முதல் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை

தங்கம் விலை கிடு கிடு உயர்வு

  • by Editor

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,170க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு

கரூர் நெரிசல் வழக்கு: விஜய்யின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணை ஒத்திவைப்பு

  • by Editor

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச்… Read More »கரூர் நெரிசல் வழக்கு: விஜய்யின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணை ஒத்திவைப்பு

error: Content is protected !!