Skip to content

Editor

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி விழா நாளை நிறைவு – 2.5 லட்சம் பேர் தரிசனம்

  • by Editor

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘நம்மாழ்வார் மோட்சம்’ இன்று (ஜன.9) நடைபெற்றது. நாளையுடன் (ஜன.10) இவ்விழா நிறைவடைகிறது. கடந்த டிசம்பர்… Read More »ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி விழா நாளை நிறைவு – 2.5 லட்சம் பேர் தரிசனம்

சர்வர் பிரச்சினை…பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியில் தொடரும் தாமதம்… பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருப்பு

  • by Editor

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறும் ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு. வேட்டி-சேலை யுடன் ரூ.3,000… Read More »சர்வர் பிரச்சினை…பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியில் தொடரும் தாமதம்… பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருப்பு

”ஜனநாயகன்” படத்திற்கு தடை- 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Editor

ஜனநாயகன் திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்தது. ஜனநாயகன் பட வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மறுதணிக்கை செய்ய உத்தரவிடப்பட்ட ஆணையை… Read More »”ஜனநாயகன்” படத்திற்கு தடை- 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஈடி’ மூலம் தேர்தல் தகவல்களை திருடுவதாக குற்றச்சாட்டு- திரிணாமுல் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

கொல்கத்தா: அமலாக்கத்துறை மூலம் தேர்தல் தகவல்களை திருடுவதாக கூறி டெல்லியில் இருக்கும் அமித் ஷா ஆபீஸ் முன் திரிணாமுல் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இன்று ஒன்றிய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரம்மாண்ட கண்டன… Read More »ஈடி’ மூலம் தேர்தல் தகவல்களை திருடுவதாக குற்றச்சாட்டு- திரிணாமுல் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

பராசக்தி படத்திலிருந்து ‘இந்தி அரக்கி’ என்ற வசனம் நீக்கம்

  • by Editor

பராசக்தி’ படத்திற்கு, இன்று (ஜன.09) தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியது. இதன் மூலம் நாளை (ஜன.10) சொன்னபடி பராசக்தி படம் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் பல காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் பரிந்துரை… Read More »பராசக்தி படத்திலிருந்து ‘இந்தி அரக்கி’ என்ற வசனம் நீக்கம்

தம்பதி வெட்டிப் படுகொலை.. 8 பேர் கைது-பரபரப்பு

  • by Editor

திண்டுக்கல் அருகே தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர். பழிக்குப் பழியாக கணவன் – மனைவியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து,… Read More »தம்பதி வெட்டிப் படுகொலை.. 8 பேர் கைது-பரபரப்பு

வைகோவின் சமத்துவ நடைபயணம் நிறைவு விழா-எம்பிதுரை வைகோ அழைப்பு

  • by Editor

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர், முதன்மை செயலாளர் மதிமுக துரை வைகோ வைகோவின் நிறைவு விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது… அழைப்பு மடல் -தலைவரை உயிராய் நேசிக்கும் கழகத் தோழர்களே, வணக்கம்! தமிழர் நலனுக்காக… Read More »வைகோவின் சமத்துவ நடைபயணம் நிறைவு விழா-எம்பிதுரை வைகோ அழைப்பு

புது ஜல்பைகுரி- திருச்சி ரயில் சேவை- எம்பி துரை வைகோ நன்றி

  • by Editor

அம்ரித் பாரத் விரைவு இரயில் திட்டத்தின் கீழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, புது ஜல்பைகுரி – திருச்சி இரயில் சேவைக்கு மனமார்ந்த நன்றி! வடகிழக்கு இந்தியாவின் புது ஜல்பைகுரியிலிருந்து தென்னிந்தியாவின் திருச்சி வரை இணைக்கும் இந்த… Read More »புது ஜல்பைகுரி- திருச்சி ரயில் சேவை- எம்பி துரை வைகோ நன்றி

ரூ.3,000 வாங்குபவர்களை குடிகாரர்கள் என்பதா?.. அன்புமணி மீது அமைச்சர் MRK பாய்ச்சல்

  • by Editor

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவருமே குடிகாரர்களா?… எது செய்தாலும், அதில் குற்றம் எனக் கூறிக்கொண்டு இங்கே கட்சி நடத்துகிறார்கள். பாஜகவின் ஏஜெண்டாக பாமக இருந்து… Read More »ரூ.3,000 வாங்குபவர்களை குடிகாரர்கள் என்பதா?.. அன்புமணி மீது அமைச்சர் MRK பாய்ச்சல்

”வா வாத்தியார்” படத்தின் தடையை நீக்க மறுப்பு

  • by Editor

கடனை திரும்ப செலுத்தாததால் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வா வாத்தியார் திரைப்படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம்… Read More »”வா வாத்தியார்” படத்தின் தடையை நீக்க மறுப்பு

error: Content is protected !!