Skip to content

Editor

திமுகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் திட்டம்- அரசியலில் பரபரப்பு

  • by Editor

சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விருப்பு மனு பெறும் நிகழ்ச்சியை, தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர்… Read More »திமுகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் திட்டம்- அரசியலில் பரபரப்பு

“ஜனநாயகன்” அரசியல் காரணத்திற்காக நிறுத்தவில்லை.. சரத்குமார் விளக்கம்

  • by Editor

கோவை அவிநாசிலிங்கம் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தடம் வாக்கத்தான்; நடிகர் சரத்குமார் கருத்துகோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மாணவிகள் சார்பில் சுற்றுச்சூழல்… Read More »“ஜனநாயகன்” அரசியல் காரணத்திற்காக நிறுத்தவில்லை.. சரத்குமார் விளக்கம்

கரூரில் வேகமெடுக்கும் சிபிஐ விசாரணை… கேமிராவுடன் ஆய்வு

  • by Editor

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் சி.பி.ஐ. விசாரணை தற்போது தீவிர… Read More »கரூரில் வேகமெடுக்கும் சிபிஐ விசாரணை… கேமிராவுடன் ஆய்வு

தமிழ்நாட்டின் உரிமைகளை ஆமாம் சாமி போட்டு அடகு வைத்தவர் இபிஎஸ்– முதல்வர் சாடல்

  • by Editor

திருவள்ளூர்  மாவட்டம் பொன்னேரியில் ‘உங்க கனவு சொல்லுங்க’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தன்னார்வலர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1.90 கோடி குடும்பங்களை சந்தித்து மக்களின் கனவுகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியும் இத்திட்டம்,… Read More »தமிழ்நாட்டின் உரிமைகளை ஆமாம் சாமி போட்டு அடகு வைத்தவர் இபிஎஸ்– முதல்வர் சாடல்

கந்தர்வகோட்டை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்வு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளைத் தரம் உயர்த்துவது தொடர்பான தமிழ்நாடு அரசின் சமீபத்திய அறிவிப்புகள் குறித்த விரிவான விவரங்கள் இதோ: 🏢 புதுக்கோட்டை: உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்வு – அரசாணை விவரங்கள்தமிழக… Read More »கந்தர்வகோட்டை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்வு

அமெரிக்காவில் பெண் சுட்டுக் கொலை-விமர்சித்த டிரம்ப்-பரபரப்பு

  • by Editor

அமெரிக்காவில் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழந்த சம்பவத்தில், பலியான பெண் மீது பழி சுமத்தி அதிகாரியைப் பாதுகாத்துப் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்பின் செயல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரில்… Read More »அமெரிக்காவில் பெண் சுட்டுக் கொலை-விமர்சித்த டிரம்ப்-பரபரப்பு

கூட்டணி குறித்து காங்., கட்சியினர் பொதுவௌியில் கூற வேண்டாம்

  • by Editor

இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபகாலமாக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத பா.ஜ.க.வை சாம, பேத,… Read More »கூட்டணி குறித்து காங்., கட்சியினர் பொதுவௌியில் கூற வேண்டாம்

நகைக்காக பெண் கொலை வழக்கில் ஒருவர் கைது

  • by Editor

சென்னை சூளைமேட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அமுதா என்பவர் கொல்லப்பட்டு, 14 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சாந்தகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்… Read More »நகைக்காக பெண் கொலை வழக்கில் ஒருவர் கைது

கார் விபத்தில் MLA மகள் உட்பட 3 பேர் பலி

  • by Editor

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலா பச்சன். மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய இவரது மகள் பிரேர்னா பச்சன். நேற்று இரவு பிரேர்னா தனது நண்பர்கள் மூன்று பேருடன்… Read More »கார் விபத்தில் MLA மகள் உட்பட 3 பேர் பலி

அரசு பஸ்சில் சர்ச்சை வாசகங்கள்.. மர்ம நபர்கள் கைவரிசை..

  • by Editor

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொது போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குக் கிராமங்களில் இருந்தும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு செல்லும் பல… Read More »அரசு பஸ்சில் சர்ச்சை வாசகங்கள்.. மர்ம நபர்கள் கைவரிசை..

error: Content is protected !!