Skip to content

Editor

கோவை-சாலை விதியை பின்பற்ற- பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்விபத்து இல்லா வாகன பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை, பொள்ளாச்சி துரைஸ் தியேட்டர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தனியார் பள்ளி… Read More »கோவை-சாலை விதியை பின்பற்ற- பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு… திருச்சி க்ரைம்

  • by Editor

பஸ்சில் பெண்ணிடம் ரூ. 2 1/2 பவுன் தங்க நகை திருட்டு..திருச்சி ஸ்ரீரங்கம் தங்கய்யன் தெருவை சேர்ந்தவர் கயல்விழி 45. இவர் பாலக்கரையில் இருந்து நகர பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் வரை… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு… திருச்சி க்ரைம்

”உங்க கனவை சொல்லுங்க” திட்டம்…தன்னார்வலர்களுக்கு கைபேசி இணைப்பு வழங்கிய அமைச்சர்கள்

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின திருவள்ளுர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசின் ”உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற விழா… Read More »”உங்க கனவை சொல்லுங்க” திட்டம்…தன்னார்வலர்களுக்கு கைபேசி இணைப்பு வழங்கிய அமைச்சர்கள்

சிப்காட் தொழிற்பூங்காவில் தூய்மை பணி- அமைச்சர் மெய்யநாதன் பார்வை

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் மாபெரும் தூய்மைப் பணி முகாமினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்… Read More »சிப்காட் தொழிற்பூங்காவில் தூய்மை பணி- அமைச்சர் மெய்யநாதன் பார்வை

தேர்தல் அறிக்கை தயாரிக்க தவெகவில் குழு அமைப்பு

  • by Editor

026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, நடிகர் விஜய் தலைமையிலான (தவெக) தனது தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்கான பிரத்யேகக் குழுவை அமைத்துள்ளது. கடந்த டிசம்பர் 11, 2025 அன்று பனையூரில் நடைபெற்ற… Read More »தேர்தல் அறிக்கை தயாரிக்க தவெகவில் குழு அமைப்பு

திருச்சியில் காத்திருப்பு போராட்டம்..

  • by Editor

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள், நகர்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான களப்பணியளர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம்… Read More »திருச்சியில் காத்திருப்பு போராட்டம்..

தேர்தலில் போட்டியிட பாமக இன்று முதல் விருப்பமனு

  • by Editor

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) இன்று முதல் விருப்பமனுக்களைப் பெறத் தொடங்கியுள்ளது. பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விருப்பமனு… Read More »தேர்தலில் போட்டியிட பாமக இன்று முதல் விருப்பமனு

கனமழை எச்சரிக்கை-டெல்டாவில் பரவலான மழை

  • by Editor

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து… Read More »கனமழை எச்சரிக்கை-டெல்டாவில் பரவலான மழை

புகையில்லா போகியை கொண்டாடுவோம்.. தஞ்சை கலெக்டர் வேண்டுகோள்

  • by Editor

“புகையற்ற போகியாகக் கொண்டாடுவோம்” – தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் கொண்டாடப்படும் ‘போகி’ பண்டிகையின் போது, பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம்… Read More »புகையில்லா போகியை கொண்டாடுவோம்.. தஞ்சை கலெக்டர் வேண்டுகோள்

மேகதாது அணை விவகாரம்-தஞ்சையில் கொதிக்கும் விவசாயிகள் – ரயில் மறியல்

  • by Editor

கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்குத் தமிழக அரசு மற்றும் விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில்,… Read More »மேகதாது அணை விவகாரம்-தஞ்சையில் கொதிக்கும் விவசாயிகள் – ரயில் மறியல்

error: Content is protected !!