Skip to content

Editor

ஜேசிபி சர்வீஸ் சென்டரின் கதவின் பூட்டை உடைத்து திருட்டு

  • by Editor

தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்த சாமுவேல் என்பவரின் மகன் வின்சென்ட்குமார் (38). ஜேசிபி மெக்கானிக். இவர் தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சோழா சிட்டியில் வீடு எடுத்து ஜேசிபி சர்வீஸ் செய்து வந்தார்.… Read More »ஜேசிபி சர்வீஸ் சென்டரின் கதவின் பூட்டை உடைத்து திருட்டு

தஞ்சை மாவட்டத்தில் 3.7 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி துவக்கம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சொர்ணக்காடு ஊராட்சி, படப்பனார்வயல் வடக்கு ஆற்றங்கரை சாலை ரூபாய் 62.10 லட்சம் மதிப்பீட்டிலும், பட்டத்தூரணி ஆற்றங்கரை இணைப்பு சாலை ரூ.22.10 மதிப்பீட்டிலும், பறையன்குளம் – கோனக்குளம் இணைப்பு… Read More »தஞ்சை மாவட்டத்தில் 3.7 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி துவக்கம்

5 நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும்- உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

ஐந்து நாட்களுக்குள் பொங்கல் பரிசு பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாய விலை… Read More »5 நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும்- உதயநிதி ஸ்டாலின்

விஜயை வற்புறுத்தி கூட்டணி அமைக்க முடியாது”- செல்லூர் ராஜூ

  • by Editor

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். திமுக வலுவிழந்து இருப்பதால் தான் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ்… Read More »விஜயை வற்புறுத்தி கூட்டணி அமைக்க முடியாது”- செல்லூர் ராஜூ

அமித்ஷா-மோடிக்கு அடுத்த 4 மாதத்திற்கு இட்லி, தோசை, சட்னி தான் பிடிக்கும்.. எம்பி கார்த்தி சிதம்பரம்

  • by Editor

அமித்ஷா, மோடி உள்ளிட்ட பாஜகவினர் அடுத்த நான்கு மாதத்திற்கு இட்லி, தோசை, சட்னி தான் பிடிக்கும். இரவில் வேட்டி கட்டி தான் தூங்குகிறோம். பாரதியார், எம்எஸ் சுப்புலட்சுமி பாட்டு தான் கேட்கிறோம். வெளிநாட்டிற்கு போகும்போது… Read More »அமித்ஷா-மோடிக்கு அடுத்த 4 மாதத்திற்கு இட்லி, தோசை, சட்னி தான் பிடிக்கும்.. எம்பி கார்த்தி சிதம்பரம்

பிப்.22ல் பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி.. கோவை கமிஷனர் தகவல்

  • by Editor

பெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு கோவையில் வரும் பிப்ரவரி 22ல் இரவு நேர மரத்தான் போட்டி நடைபெற உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். கோவையில் பெண்களின் பாதுகாப்பு, சுய மேம்பாடு… Read More »பிப்.22ல் பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி.. கோவை கமிஷனர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு- அமைச்சர் மகேஸ்

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணியினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். பொங்கல்… Read More »திருச்சி மாவட்டத்தில் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு- அமைச்சர் மகேஸ்

திமுக கூட்டணி அசைக்க முடியாத கூட்டணி- திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு

  • by Editor

திருச்சி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திருவரங்கம் பகுதியில் பேருந்து நிலையம் இல்லாமல் இருந்ததால் அப்பகுதி மக்கள் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்தநிலையில், கடந்த… Read More »திமுக கூட்டணி அசைக்க முடியாத கூட்டணி- திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு

முதுகலை பட்டதாரி இளம்பெண் தற்கொலை… திருச்சி க்ரைம்

  • by Editor

முதுகலை பட்டதாரி இளம் பெண் திடீர் தற்கொலை திருச்சி எடமலைப்பட்டி புதூர் எஸ்பிஐ காலனி முதலாவது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். வழக்கறிஞர். இவரது மகள் சந்திரகலா (வயது 27 )எம்ஏ ஆர்க்கியாலஜி… Read More »முதுகலை பட்டதாரி இளம்பெண் தற்கொலை… திருச்சி க்ரைம்

மல்லிகைப்பூ கிலோ ரூ.4300க்கு விற்பனை

  • by Editor

ஈரோடு சத்தியமங்கலம் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.4,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,700 விற்பனையான நிலையில் தற்போது ரூ.4,300க்கு விற்கப்படுகிறது. முல்லை ஒரு கிலோ… Read More »மல்லிகைப்பூ கிலோ ரூ.4300க்கு விற்பனை

error: Content is protected !!