Skip to content

Editor

2 குழந்தையின் தந்தையை திருமணம் செய்வதாக அடம்- மருத்துவ மாணவி கொலை

  • by Editor

சேலத்தில் மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமணமாகி 2 குழந்தைக்கு தந்தையாக உள்ளவரை திருமணம் செய்வேன் என அடம் பிடித்ததால் கோபம் அடைந்த தந்தை கொலை செய்தது முதற்கட்ட… Read More »2 குழந்தையின் தந்தையை திருமணம் செய்வதாக அடம்- மருத்துவ மாணவி கொலை

வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய ஜன.,10, 11-ல் சிறப்பு முகாம்

  • by Editor

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, 10.1.2026 (சனிக்கிழமை) மற்றும் 11.1.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களில் சிறப்பு முகாம்கள்… Read More »வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய ஜன.,10, 11-ல் சிறப்பு முகாம்

இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது-சென்னையில் பரபரப்பு

  • by Editor

சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள்… Read More »இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது-சென்னையில் பரபரப்பு

கரூர்-தவெக நிர்வாகிகள்-அதிகாரிகள் என 15பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக வழக்கு… Read More »கரூர்-தவெக நிர்வாகிகள்-அதிகாரிகள் என 15பேரிடம் சிபிஐ விசாரணை

தமிழகத்தில் 11ம் தேதி 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் ஜனவரி 11ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, திருவாரூர்,… Read More »தமிழகத்தில் 11ம் தேதி 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

பாலையூரில் மரக்கன்று நடும் விழா

  • by Editor

 புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் பாலையூரில் அண்மையில் குடமுழுக்கு நடைபெற்ற முனி கோவில் வளாகத்தில் 13 வெவ்வேறு வகையான மரக்கன்றுகள் அரிமளம் பசுமை மீட்புக்குழுவினரால் நடப்பட்டது. பாலையூர் முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் திருப்பதி  குழுவினரை வரவேற்று… Read More »பாலையூரில் மரக்கன்று நடும் விழா

திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

  • by Editor

தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இலவச… Read More »திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

  • by Editor

கோவை: கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கல்… Read More »கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

புதுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர்கள்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சி இரயில்வேநிலையம் அருகில் கடைஎண்26ல்குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசு ரொக்கம் ரூ.3000/-மற்றும் 1கிலோ பச்சைஅரிசி, 1கிலோ சர்க்கரை,கரும்பு,வேஷ்டி,சேவை ஆகியவற்றை ஆட்சியர் மு.அருணா தலைமையில்இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்… Read More »புதுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர்கள்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய VSB

  • by Editor

தமிழ்நாடு முதலைமைச்சர் 2026-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும்… Read More »பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய VSB

error: Content is protected !!