Skip to content

Editor

திருச்சியில் பெண் தொழிலதிபரிடம் ரூ.45 லட்சம் மோசடி

  • by Editor

திருச்சியில் ஹெல்த் கேர் நிறுவனம் நடத்தி வரும் பெண்ணிடம், தொழில் கூட்டாளியாக இருந்த நபர் ரூ.45 லட்சம் பணத்தை ஏமாற்றிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த… Read More »திருச்சியில் பெண் தொழிலதிபரிடம் ரூ.45 லட்சம் மோசடி

ஊட்டி அருகே 120 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்…

  • by Editor

உதகையிலிருந்து இன்று மதியம் தங்காடு கிராமத்தை நோக்கி 55 பயணிகளுடன் தனியார் மினி பஸ் ஒன்று சென்றது. அந்த பேருந்து கல்லக்கொரை ஹாடா பகுதியை கடந்து தங்காட்டிற்கு செல்லும் போது 32 பயணிகள் இருந்துள்ளனர்.… Read More »ஊட்டி அருகே 120 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்…

இலங்கையில் கடல் விமானம் விபத்து- ஏரி நீரில் இறங்கும்போது பலத்த காற்றால் விபரீதம்

  • by Editor

இலங்கையின் பிரசித்திபெற்ற சுற்றுலா நகரமான நுவரெலியாவில் உள்ள கிரெகரி ஏரியில் இன்று தரையிறங்கத் தயாராக இருந்த நீர் விமானம்விபத்துக்குள்ளாகி ஏரிக்குள் விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்திருந்த 2 விமானிகள் காயமடைந்தனர். விபத்துக்குப்… Read More »இலங்கையில் கடல் விமானம் விபத்து- ஏரி நீரில் இறங்கும்போது பலத்த காற்றால் விபரீதம்

திருச்சியில் கிரேன் மோதி கூலி தொழிலாளி சாவு

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி போதுஹெல்த் காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (73 ) இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காந்தி மார்க்கெட் நான்கு ரோடு பகுதியில் கணேசன்… Read More »திருச்சியில் கிரேன் மோதி கூலி தொழிலாளி சாவு

பொன்மலையில் சோகம்: கிரேன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

  • by Editor

திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆரோக்கியம் (33), கிரேன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு கிரேன் வேலையின் போது ஏற்பட்ட… Read More »பொன்மலையில் சோகம்: கிரேன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

உறையூர் டாஸ்மார்க் கடையில் திருட முயற்சி…மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

  • by Editor

திருச்சி உறையூர் கோனக்கரை ரோடு பகுதியில் அரசு மதுபானக் கடை (டாஸ்மாக்) இயங்கி வருகிறது. இந்தக் கடையின் மேற்பார்வையாளராக முத்துச்செல்வன் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு விற்பனை முடிந்ததும், விற்பனையாளர் தனபாலுடன் சேர்ந்து… Read More »உறையூர் டாஸ்மார்க் கடையில் திருட முயற்சி…மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

அதிமுக- பாமக கூட்டணி செல்லாது”- ராமதாஸ்

  • by Editor

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணி அமைக்கும் பணியில் தமிழக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர்… Read More »அதிமுக- பாமக கூட்டணி செல்லாது”- ராமதாஸ்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் 320 உயர்ந்திருந்த நிலையில் பிற்பகலில் 560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது

செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

  • by Editor

செங்கல்பட்டில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் கலெக்டர் தி.சினேகா, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.… Read More »செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

ஜனநாயகன் வழக்கில் 9ம் தேதி தீர்ப்பு

  • by Editor

சென்சார் போர்டு வாதத்தை ஏற்று தீர்ப்பு ஜன. 9ம் தேதிக்கு தள்ளவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். ஜனநாயகன் படம் 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது நிலையில் அன்று தீர்ப்பு தருகிறது நீதிமன்றம். அன்றே படமும்… Read More »ஜனநாயகன் வழக்கில் 9ம் தேதி தீர்ப்பு

error: Content is protected !!