Skip to content

Editor

வந்தே பாரத் ரயிலில் சசி தரூரை வியக்க வைத்த 16 வயது மாணவன்!

  • by Editor

காங்கிரஸ் எம்பி சசி தரூர் வெளியிட்டுள்ள அறிக்கை: வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தபோது, ஏஐ துறையில் நம்பமுடியாத சாதனைகளை செய்து வரும் 16 வயது ரவுல் ஜான் அஜூவை சந்தித்ததில் மகிழ்ச்சி. இருவரும்… Read More »வந்தே பாரத் ரயிலில் சசி தரூரை வியக்க வைத்த 16 வயது மாணவன்!

ஆவின் விலையேற்றம் என்பது முற்றிலும் தவறு… நிர்வாகம் விளக்கம்

  • by Editor

தமிழ்நாட்டில் நாளென்றுக்கு ஆவின் மூலம் 31 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 15 இலட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான… Read More »ஆவின் விலையேற்றம் என்பது முற்றிலும் தவறு… நிர்வாகம் விளக்கம்

தனியார் கட்டுமான நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் பகுதியில் ஸ்டெப் ஸ்டோன் எனும் கட்டுமான நிறுவனம் முதியோர்கள் குடியிருக்கும் வகையில் 2019 ஆம் ஆண்டு நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்துள்ளது இங்கு… Read More »தனியார் கட்டுமான நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை வௌியிட்ட முதல்வர்

  • by Editor

திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அவைகள்; “திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் சாலை தெரு விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ரூ.16 கோடியில் நிறைவேற்றப்படும். மாநகராட்சி பாதளா சாக்கடை,… Read More »திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை வௌியிட்ட முதல்வர்

கேரளாவின் வயநாடு பகுதியில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பரபரப்பு

  • by Editor

கேரளா மாநிலம் வயநாட்டில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பாகன்கள் 2 பேர் காயம் அடைந்தனர். வயநாட்டில் புல்பள்ளி என்ற கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பெண்கள் தீபம் ஏந்தி ஊர்குலமாக வந்து கொண்டனர்.… Read More »கேரளாவின் வயநாடு பகுதியில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பரபரப்பு

ரூ. 3ஆயிரம்..பொங்கல் பரிசு..நாளை முதல்வர் துவங்கி வைக்கிறார்

  • by Editor

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி… Read More »ரூ. 3ஆயிரம்..பொங்கல் பரிசு..நாளை முதல்வர் துவங்கி வைக்கிறார்

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

  • by Editor

ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்வதற்கான அவகாசம் 2026 ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், ஆதார் கார்டை அப்டேட் செய்ய நினைப்பவர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. ஆதாரில் இலவசமாக… Read More »ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கோவை- சாலையை கடக்க முயன்ற கார்- பள்ளி பஸ் மோதிய சிசிடிவி..

  • by Editor

தமிழக – கேரளா தேசிய நெடுஞ்சாலை கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் அப்பகுதியில் பள்ளி மாணவர்களுடன் வாகனம் ஒன்று வந்து… Read More »கோவை- சாலையை கடக்க முயன்ற கார்- பள்ளி பஸ் மோதிய சிசிடிவி..

சேலம், பெரம்பலூர் உட்பட 4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

கடந்த சில மாதங்களாகவே, நீதிமன்றங்கள், பள்ளிகளுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதும், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் படைகள் சோதனையில் ஈடுபடுவதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருகின்றது. இந்த நிலையில், நேற்று பெரம்பலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை,… Read More »சேலம், பெரம்பலூர் உட்பட 4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுமைப் பெண் திட்டம் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டங்கள் குறித்த மாவட்ட அளவிலானகண்காணிப்புக் குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மு. அருணா… Read More »புதுமைப் பெண் திட்டம் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம்

error: Content is protected !!