Skip to content

Editor

வங்கதேசத்தில் தொடரும் கொடூரம்: ஒரே நாளில் 2 இந்துக்கள் படுகொலை

  • by Editor

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2025-ம்… Read More »வங்கதேசத்தில் தொடரும் கொடூரம்: ஒரே நாளில் 2 இந்துக்கள் படுகொலை

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 15 வயது சிறுவன் கைது

  • by Editor

இந்திய ராணுவம் குறித்த ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்பிற்குப் பரிமாறி வந்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 15 வயது சிறுவனைப் பஞ்சாப் மாநில போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான… Read More »பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 15 வயது சிறுவன் கைது

காசி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மவு நிலையத்தில் பரபரப்பு

  • by Editor

கோரக்பூரில் இருந்து மும்பை லோகமான்ய திலக் முனையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த காசி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலால், உத்தரப் பிரதேச மாநிலம் மவு ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.… Read More »காசி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மவு நிலையத்தில் பரபரப்பு

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

  • by Editor

துணை முதல்வர் வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்… Read More »லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

வீட்டிற்குள் புகுந்து யானை வெறியாட்டம்: தந்தை மற்றும் மகள்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் கோயில்கேரா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரண்டு மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் கோயில்கேரா வனப்பகுதியில் குந்த்ரா என்பவர் தனது மனைவி… Read More »வீட்டிற்குள் புகுந்து யானை வெறியாட்டம்: தந்தை மற்றும் மகள்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…மெட்ரோ அதிகாரி குடும்பத்தோடு பலி

  • by Editor

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மெட்ரோ ரயில்வே உதவி பொறியாளர், அவரது மனைவி மற்றும் 10 வயது மகள் ஆகிய மூவரும் உடல் கருகி உயிரிழந்தனர். டெல்லி மெட்ரோ… Read More »அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…மெட்ரோ அதிகாரி குடும்பத்தோடு பலி

நாகர்கோவில் அருகே அடுத்தடுத்து தீ விபத்து: தும்பு ஆலை, பழைய இரும்புக்கடை எரிந்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

  • by Editor

நாகர்கோவில் அருகே தும்பு ஆலை, ஆக்கர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. விடிய, விடிய போராடி தீயை அணைத்தனர். நாகர்கோவில் அருகே… Read More »நாகர்கோவில் அருகே அடுத்தடுத்து தீ விபத்து: தும்பு ஆலை, பழைய இரும்புக்கடை எரிந்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 34,084 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

  • by Editor

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 34,084 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஜன.9 முதல் 14 வரை சென்னையில் இருந்து 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழக்கமாக இயக்கப்படும்… Read More »பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 34,084 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

உபியில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்!

  • by Editor

உபி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரப் பிரதேசத்தில் நடத்திய சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) பணிக்குப் பிறகு, ஜனவரி 6, 2026 அன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.… Read More »உபியில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்!

”இலவச லேப்டாப்” வழங்கியதை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்

  • by Editor

திருச்சி 06. 01.2026 தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியதை கொண்டாடும் வகையில் ,திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்றைய தினம்… Read More »”இலவச லேப்டாப்” வழங்கியதை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்

error: Content is protected !!