Skip to content

Editor

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!

  • by Editor

தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபெற்றது. இதில் உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், நீங்கள் வசிக்கும் தெரு, உங்களின் ஊர் எப்படி… Read More »தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!

”ஜனநாயகன்” சென்சார் சான்றிதழ் வழக்கு- நாளைக்கு ஒத்திவைப்பு

  • by Editor

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்,நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்… Read More »”ஜனநாயகன்” சென்சார் சான்றிதழ் வழக்கு- நாளைக்கு ஒத்திவைப்பு

இலவச சித்த மருத்துவ முகாம்.. புதுகை கலெக்டர் பார்வை

  • by Editor

புதுக்கோட்டை மாநகராட்சி பழைய அரசுதலைமை மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் சார்பில் 9வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாமினை ஆட்சியர் மு.அருணா துவக்கி… Read More »இலவச சித்த மருத்துவ முகாம்.. புதுகை கலெக்டர் பார்வை

சென்னையிலிருந்து வரும் 9ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்..

  • by Editor

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து 22,792 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “ பொங்கலையொட்டி சென்னையில் இருந்து ஜனவரி 9 முதல்… Read More »சென்னையிலிருந்து வரும் 9ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்..

காதலியை கொடூரமாக கொன்ற காதலன்.. பரபரப்பு

  • by Editor

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் உமா (19). இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள ஒரு தனியார் காவலர் பயிற்சி மையத்தில் படித்து… Read More »காதலியை கொடூரமாக கொன்ற காதலன்.. பரபரப்பு

2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

  • by Editor

தேனிமாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தண்டியன்குளம் மலை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்பெருமாள். கூலிதொழிலாளியான இவர் மது குடிக்கும் பழக்கம் கொண்டிருந்ததால் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவிலும்… Read More »2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

திருச்சியில் தனியார் பொருட்காட்சிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு?

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் மத்திய பேருந்து நிலையம் , கலையரங்க மண்டபம், மொராய் சிட்டி, மணப்பாறை, சோமரசம்பேட்டை, முசிறி, தில்லைநகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தனியார் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டன. இவைகளுக்கு அனுமதி வழங்கியது மற்றும் எத்தனை… Read More »திருச்சியில் தனியார் பொருட்காட்சிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு?

திருச்சி காங்., நிர்வாகி மீது கம்பியால் தாக்குதல்

  • by Editor

திருச்சி காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் நிர்வாகியை தாக்கிய மற்றொரு நிர்வாகி மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி பொன்மலை மாரியம்மன் கோவில் தெருவை… Read More »திருச்சி காங்., நிர்வாகி மீது கம்பியால் தாக்குதல்

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுக-பியூஷ் கோயல்

  • by Editor

திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மலையில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என… Read More »திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுக-பியூஷ் கோயல்

S.I.R விவகாரம்- முகம்மது சமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன்..!

  • by Editor

 மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டபோதும், விவரங்கள் போதுமானதாக இல்லை என ஒரு கோடி பேருக்கு… Read More »S.I.R விவகாரம்- முகம்மது சமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன்..!

error: Content is protected !!