Skip to content

Editor

ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம்.. தஞ்சையில் விசாரணை

  • by Editor

தஞ்சாவூர் தொம்பன்குடிசை ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் 45 வயது மதிக்கதக்கத ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து தகவல் அறித்த தஞ்சாவூர் இருப்புப்பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை… Read More »ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம்.. தஞ்சையில் விசாரணை

சாலை பாதுகாப்பு- கரூரில் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூரில் 37-வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கரூர் மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு வார… Read More »சாலை பாதுகாப்பு- கரூரில் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி

கல்லூரி மாணவியர்களுக்கு லேப்டாப் வழங்கிய புதுகை கலெக்டர்

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் உயர் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக “உலகம் உங்கள் கையில் ” என்னும் மாபெரும்… Read More »கல்லூரி மாணவியர்களுக்கு லேப்டாப் வழங்கிய புதுகை கலெக்டர்

கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி சந்திப்பு

  • by Editor

சென்னை கிண்டி லோக் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தனர். கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். எடப்பாடி பழனிசாமியுடன் சி.வி.சண்முகம், ஜெயக்குமார்… Read More »கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி சந்திப்பு

லேப்டாப் வழங்கிய முதல்வருக்கு ராணி மேரி கல்லூரி மாணவிகள் நன்றி

  • by Editor

தமிழக அரசு “புதுமைப் பெண்” திட்டம் மற்றும் உயர்கல்வித் துறையின் பல்வேறு திட்டங்களின் கீழ் அரசு கல்லூரி மாணவிகளுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு… Read More »லேப்டாப் வழங்கிய முதல்வருக்கு ராணி மேரி கல்லூரி மாணவிகள் நன்றி

61 புதிய பேருந்துகளின் சேவையை துணை முதல்வர் துவங்கி வைத்தார்

  • by Editor

சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு அரசு விரைவுக் போக்குவரத்துக்கழகத்திற்கு 61 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். 20 வால்வோ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது 61 அதிநவீன… Read More »61 புதிய பேருந்துகளின் சேவையை துணை முதல்வர் துவங்கி வைத்தார்

தாராபுரம் அருகே வேன் மோதி +2 மாணவி பலி..

  • by Editor

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் பள்ளிசாலையில் உள்ள தொப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் வேன் மோதியதில் 12ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நல்லிக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த கோபிகா தாராபுரம் தனியார் பள்ளியில் 12ம்… Read More »தாராபுரம் அருகே வேன் மோதி +2 மாணவி பலி..

மலை உச்சி தூணில் தீபம் ஏற்றலாம் – திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு விவரம்

  • by Editor

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. நீதிபதிகள் ஜி.… Read More »மலை உச்சி தூணில் தீபம் ஏற்றலாம் – திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு விவரம்

மலபார் அணிலுக்கு தினமும் இளநீர் தரும் தம்பதி- நெகிழ்ச்சி

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அடுத்தஆழியார் அறிவு திருக்கோயில் அருகே அம்பிகா ஜெகநாதன் தம்பதியினர் இளநீர் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.தினமும் இளநீர் வெட்டி வியாபாரம் செய்வதை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் இவர்களது கடைக்கு… Read More »மலபார் அணிலுக்கு தினமும் இளநீர் தரும் தம்பதி- நெகிழ்ச்சி

தீராத வயிற்று வலி-வாலிபர் தற்கொலை.. கரூரில் பரிதாபம்

  • by Editor

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர், தீராத வயிற்று வலியால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், வெங்கமேடு… Read More »தீராத வயிற்று வலி-வாலிபர் தற்கொலை.. கரூரில் பரிதாபம்

error: Content is protected !!