Skip to content

Editor

இறப்பு சான்றிதழுக்கு ரூ. 5000 லஞ்சம்-திருச்சியில் விஏஓ கைது

  • by Editor

திருச்சி மாவட்டம், துறையூர் பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராமத்தில் பிரபு(42) விஏஓ ஆக கடந்த 2 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். விஏஓவிடம் வைரபெருமாள்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி கந்தசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது தாயார் கடந்த… Read More »இறப்பு சான்றிதழுக்கு ரூ. 5000 லஞ்சம்-திருச்சியில் விஏஓ கைது

கரூர்- பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்

  • by Editor

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை,… Read More »கரூர்- பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்

திருச்சியில் பரபரப்பு..அமெரிக்க ஜனாதிபதி உருவ பொம்மை எரிப்பு

  • by Editor

அமெரிக்கா, வெனிசுலாவின் மீது குண்டு வீசி ஆக்கிரமிப்பு செயலில் ஈடுபட்டதையும், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியையும் கைது செய்த அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் ஜனநாயக படுகொலையை கண்டித்தும்அமெரிக்கா தனது… Read More »திருச்சியில் பரபரப்பு..அமெரிக்க ஜனாதிபதி உருவ பொம்மை எரிப்பு

அமித்ஷாவுடன் 2வது நாளாக எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

  • by Editor

திருச்சிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவைநேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். பின்னர் இன்று மீண்டும் பொங்கல் விழாவை… Read More »அமித்ஷாவுடன் 2வது நாளாக எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

செந்தில்பாலாஜி வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

  • by Editor

செந்தில்பாலாஜி தொடர்புடைய வேலை வாய்ப்பு மோசடி வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி வழக்கில் ஈடுபட்டதாக வழக்கு. சிறப்பு நீதிமன்றத்திழல் நடைபெறும் விசாரணைக்கு… Read More »செந்தில்பாலாஜி வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு.. பள்ளிகளில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

  • by Editor

கடந்த 3 தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22 ஆண்டுகளாக போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட‌ ஓய்வூதியத் திட்டம் அறிவித்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். இது… Read More »ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு.. பள்ளிகளில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

துபாயில் கார் விபத்து.. கேரளாவை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 4பேர் பலி

  • by Editor

லிவா எனப்படும் வருடாந்திர திருவிழாவில் பங்கேற்று விட்டு, நேற்று (ஜனவரி 4) அதிகாலை துபாயில் உள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது. விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் கேரளாவின்… Read More »துபாயில் கார் விபத்து.. கேரளாவை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 4பேர் பலி

பாஜக-வின் ‘நன்கொடை ஊழல்’ குறித்து- செல்வப்பெருந்தகை பகீர் குற்றச்சாட்டு

  • by Editor

செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்தியாவிலேயே காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க., உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய வைத்து தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட… Read More »பாஜக-வின் ‘நன்கொடை ஊழல்’ குறித்து- செல்வப்பெருந்தகை பகீர் குற்றச்சாட்டு

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் இன்று தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காதர்… Read More »பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

யாருடன் கூட்டணி? தேமுதிக ரகசிய வாக்கெடுப்பு

  • by Editor

 தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியபோது 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரிவாக தெரிவித்தார். “அனைத்து கட்சிகளும் எங்களுக்கு தோழமைக் கட்சிகள் தான். அனைவரும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க… Read More »யாருடன் கூட்டணி? தேமுதிக ரகசிய வாக்கெடுப்பு

error: Content is protected !!