Skip to content

Editor

திருச்சி என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு

  • by Editor

திருச்சியை அடுத்த துவாக்குடி என்ஐடி குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 43)இவர்வீட்டு உணவு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மனுஷா இவர் திருச்சியில் உள்ள என்ஐடி யில் உதவி பேராசிரியையாக பணியாற்றி… Read More »திருச்சி என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு

திருச்சியில் நாளை சந்திக்கும் அமித்ஷா – ஈபிஎஸ்: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர்… Read More »திருச்சியில் நாளை சந்திக்கும் அமித்ஷா – ஈபிஎஸ்: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை

திருச்சியில் நாளை ‘மோடி பொங்கல்’ விழா: மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு – ஸ்ரீரங்கம் கோவிலிலும் தரிசனம்!

  • by Editor

தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை திருச்சியில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான ‘மோடி பொங்கல்’ விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு… Read More »திருச்சியில் நாளை ‘மோடி பொங்கல்’ விழா: மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு – ஸ்ரீரங்கம் கோவிலிலும் தரிசனம்!

​தமிழக தேர்தல் களம்: வெற்றி தொகுதிகளை குறிவைக்கும் அமித்ஷா – திருச்சியில் பாஜக மாநில நிர்வாகிகளுடன் சந்திப்பு

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையவுள்ள சூழலில், மத்திய உள்துறை அமைச்சர்… Read More »​தமிழக தேர்தல் களம்: வெற்றி தொகுதிகளை குறிவைக்கும் அமித்ஷா – திருச்சியில் பாஜக மாநில நிர்வாகிகளுடன் சந்திப்பு

திருச்சி…புகையிலை விற்ற 2 பேர் கைது

  • by Editor

திருச்சி திருவரங்கம் மற்றும் பாலக்கரை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், நேற்று (ஜனவரி 3) போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திருவரங்கத்தில்… Read More »திருச்சி…புகையிலை விற்ற 2 பேர் கைது

திருவரங்கத்தில் பரபரப்பு சம்பவம்: என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு

  • by Editor

திருச்சியை அடுத்த துவாக்குடி என்ஐடி குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் கோகுல்நாத் (43) இவர்வீட்டு உணவு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மனுஷா இவர் திருச்சியில் உள்ள என்ஐடி யில் உதவி பேராசிரியையாக பணியாற்றி… Read More »திருவரங்கத்தில் பரபரப்பு சம்பவம்: என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு

பொங்கல் அதிரடி: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 3,000 ரொக்கப்பரிசு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

  • by Editor

தமிழ்நாட்டில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் ரொக்கப்பரிசு அறிவித்துள்ளனர். 2.23 கோடி… Read More »பொங்கல் அதிரடி: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 3,000 ரொக்கப்பரிசு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

வேம்பாக்கம் காசி விஸ்வநாதர் கோயிலில் மர்ம நபர்கள் கைவரிசை: ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரை!

  • by Editor

செங்கல்பட்டு அடுத்த வேம்பாக்கம் கிராமம், வேதகிரீஸ்வரர் நகரில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க மிக பழமையான காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இந்த கோயிலில், நேற்றிரவு பல்வேறு… Read More »வேம்பாக்கம் காசி விஸ்வநாதர் கோயிலில் மர்ம நபர்கள் கைவரிசை: ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரை!

இளைஞரை லாக்-அப்பில் வைத்து சித்ரவதை செய்து சிறுநீர் குடிக்க வைத்த காவலர்கள் – 7 பேர் மீது வழக்குப்பதிவு!

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிப்ரஹரி கிராமத்தில் இரண்டு வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தன.இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 25 வயது இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச்… Read More »இளைஞரை லாக்-அப்பில் வைத்து சித்ரவதை செய்து சிறுநீர் குடிக்க வைத்த காவலர்கள் – 7 பேர் மீது வழக்குப்பதிவு!

ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை: காலையில் குறைந்து மாலையில் எகிறியது – புதிய சாதனை விலையில் விற்பனை!

  • by Editor

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,00,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12,600க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு… Read More »ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை: காலையில் குறைந்து மாலையில் எகிறியது – புதிய சாதனை விலையில் விற்பனை!

error: Content is protected !!