Skip to content

Editor

மனைவி இறந்த வேதனையில் விபரீத முடிவு: 3 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை!

  • by Editor

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் துடுமுலா கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரா(35). கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி(32). மகள்கள் காவ்யா(7), தியானேஸ்வரி(4), மகன் சூர்யாககன்(2). மகேஸ்வரிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதாம். இதனால் அவர்… Read More »மனைவி இறந்த வேதனையில் விபரீத முடிவு: 3 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை!

விவசாயத் தோட்டத்தில் விதிமீறல்: பட்டாசு வெடிவிபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பலி

  • by Editor

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாத்தூர் அடுத்துள்ள கே.மேட்டுப்பட்டி பகுதியில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது.… Read More »விவசாயத் தோட்டத்தில் விதிமீறல்: பட்டாசு வெடிவிபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பலி

களக்காடு தலையணையில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

  • by Editor

களக்காடு பகுதியில் விடிய, விடிய பெய்த மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து களக்காடு தலையணையில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், களக்காடு… Read More »களக்காடு தலையணையில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் ரூ.192 கோடி முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி!

  • by Editor

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இந்தநிலையில், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமலாக்கத்துறையின் மண்டல அலுவலக அதிகாரிகள், ‘வின்சோ’ என்ற ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைக் கவனிக்கும்… Read More »ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் ரூ.192 கோடி முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி!

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!

  • by Editor

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டிராவல்ஸ் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் சென்ற லாரியை முந்துகையில்… Read More »வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!

வேன் கவிழ்ந்து விபத்து: 13 ஐயப்ப பக்தர்கள் காயம்

  • by Editor

சென்னை, திருவெற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பம், எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருசாமி சந்திரன் என்பவர் தலைமையில் சுமார் 24 பேர் கடந்த 28-ந் தேதி சுற்றுலா வேனில் சபரிமலை யாத்திரைக்கு புறப்பட்டு… Read More »வேன் கவிழ்ந்து விபத்து: 13 ஐயப்ப பக்தர்கள் காயம்

அதிராம்பட்டினம் சந்தனகூடு திருவிழா.. கோலாகலம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி வாசல் தர்காவில் சந்தன கூடு அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி வாசல் செய்கு நசுருதின் வலியுல்லா தர்காவில் 538 ஆம் ஆண்டு கந்தூரி விழா சென்ற 21ஆம் தேதி கொடி… Read More »அதிராம்பட்டினம் சந்தனகூடு திருவிழா.. கோலாகலம்

மதுபோதையில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது..

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பாராண்டபள்ளி பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் முருகேஷ் குமார் (20) என்பவர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். ஆங்கில புத்தாண்டு விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு… Read More »மதுபோதையில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது..

அரசு பஸ்சில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி-10 பேர் படுகாயம்

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே இன்று நிகழ்ந்த கோர விபத்தில் அரசுப் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது,… Read More »அரசு பஸ்சில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி-10 பேர் படுகாயம்

மலை சாலையை ஸ்தம்பிக்க வைத்த மண் சரிவு-தேனியில் பரபரப்பு

  • by Editor

தேனி மாவட்டம், தமிழக கேரளாவை இணைக்கும் இயற்கை வளங்களுடன் கூடிய முக்கிய மாவட்டமாகும் மாவட்டத்தில் சுற்றி மேற்கு தொடர்ச்சி மலை வடக்கு மலை அமைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை வழியாக கேரள மாநிலம் செல்லும்… Read More »மலை சாலையை ஸ்தம்பிக்க வைத்த மண் சரிவு-தேனியில் பரபரப்பு

error: Content is protected !!