Skip to content

Editor

திருப்பதி கோவில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு டோக்கன் தேவையில்லை

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் தரிசனத்துக்கு இன்று முதல் டோக்கன்கள் தேவையில்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இலவச தரிசனத்தில் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம். சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள்… Read More »திருப்பதி கோவில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு டோக்கன் தேவையில்லை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 உயர்வு

  • by Editor

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,640க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,580க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 உயர்வு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (02-01-2026) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை… Read More »தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மது போதை தகராறில் ரவுடி வெட்டிக்கொலை

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(எ) கொண்டை மாரி ( 34). இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள் தற்போது கன்னியாகுமரி அருகே சுண்டன்பரப்பு நாச்சியார்குளத்தின் கரையில் வசித்து வந்தனர்.மாரிமுத்து சொந்தமாக… Read More »மது போதை தகராறில் ரவுடி வெட்டிக்கொலை

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை: நாடகமாடிய மனைவி போலீசில் சரண்!

  • by Editor

மதுரையை சேர்ந்தவர் தேவா என்ற ரித்தீஷ்( 27). கூலித்தொழிலாளி. இவர், குடும்பத்துடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் உள்ள அரசமரத்து விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தார். இவரது மனைவி இந்திராணி (26).… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை: நாடகமாடிய மனைவி போலீசில் சரண்!

பல மடங்கு உயர்கிறது கலால் வரி…பிப்ரவரி 1 முதல் சிகரெட் விலை அதிகரிக்கும்!

  • by Editor

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில், கலால் திருத்த… Read More »பல மடங்கு உயர்கிறது கலால் வரி…பிப்ரவரி 1 முதல் சிகரெட் விலை அதிகரிக்கும்!

திருச்சியில் போதைமாத்திரை விற்பனை.. 2 பேர் கைது..

  • by Editor

உறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் கல்நாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்திய போது, போதை மாத்திரைகள் விற்பனை செய்பவர்கள் என்பது… Read More »திருச்சியில் போதைமாத்திரை விற்பனை.. 2 பேர் கைது..

வைகோவின் சமத்துவ நடை பயணம்… நாளை முதல்வர் துவங்கி வைக்கிறார்

  • by Editor

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைக்க நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி விமான… Read More »வைகோவின் சமத்துவ நடை பயணம்… நாளை முதல்வர் துவங்கி வைக்கிறார்

திருச்சி ராணுவ மைதானத்தில் 5ம் தேதி பொங்கல் விழா.. வருகை தரும் அமித்ஷா.. பிரமாண்ட ஏற்பாடு

  • by Editor

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகிற 4 – ந் தேதி தமிழகம் வருகிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும்மேற்கொண்டுள்ள தமிழகம் தலை நிமிர தமிழனின்… Read More »திருச்சி ராணுவ மைதானத்தில் 5ம் தேதி பொங்கல் விழா.. வருகை தரும் அமித்ஷா.. பிரமாண்ட ஏற்பாடு

திருப்புவனம் அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து.. 2 பேர் பலி

  • by Editor

திருப்புவனம் அருகே மதுரை – ராமநாதபுரம் 4 வழிச்சாலையில் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!