Skip to content

Editor

பறவை காய்ச்சல் பரவவில்லை… தமிழக சுகாதாரத்துறை

  • by Editor

பறவைகளிடமிருந்து மனிதருக்கு தற்போதுவரை பறவை காய்ச்சல் பரவவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. பறவை காய்ச்சலுக்கான டானிக் ப்ளூ தடுப்பு மருந்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளது என்றும் கோழி, சேவல்,… Read More »பறவை காய்ச்சல் பரவவில்லை… தமிழக சுகாதாரத்துறை

ஆசிரியர் வீட்டில் 103 சவரன் நகை கொள்ளை… கோவையில் அதிர்ச்சி

  • by Editor

கோவை குனியமுத்த்தூர், நரசிம்மபுரம், ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்ட்டின், இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, விடுமுறைநாள் என்பதால், தனது… Read More »ஆசிரியர் வீட்டில் 103 சவரன் நகை கொள்ளை… கோவையில் அதிர்ச்சி

சிவகங்கை தொகுதியில் போட்டியா?- சீமான் விளக்கம்

  • by Editor

 நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போகிறாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு வித்தியாசமான முறையில் பதிலளித்தார். செய்தியாளரின் கன்னத்தை கிள்ளியபடி சிரித்துக்கொண்டே பதிலளித்த சீமான், இதுபோன்ற கேள்விகளுக்கு… Read More »சிவகங்கை தொகுதியில் போட்டியா?- சீமான் விளக்கம்

மன்மோகன் சிங் நினைவு நாள்- காங்., சார்பில் மரியாதை

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் மறைந்த இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் நினைவு நாள் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முருகேசன் (வடக்கு) ராம. சுப்புராம். Ex MLA (… Read More »மன்மோகன் சிங் நினைவு நாள்- காங்., சார்பில் மரியாதை

பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி- ஆந்திராவில் பரிதாபம்

  • by Editor

ஆந்திர பிரதேசம், மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 26, 2025) காலை பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. திருப்பதியில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த குவாலிஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை… Read More »பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி- ஆந்திராவில் பரிதாபம்

அதிமுக விருப்ப மனுக்கள் பெற கால அவகாசம் நீட்டிப்பு

  • by Editor

சென்னை அதிமுக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிசம்பர் 15 முதல் 23 வரை விருப்ப மனு… Read More »அதிமுக விருப்ப மனுக்கள் பெற கால அவகாசம் நீட்டிப்பு

கூட்டு குடிநீர் குழாய் 2வது முறையாக உடைப்பு-சரிசெய்யும் மாநகராட்சி

  • by Editor

கோவை – பில்லூர் 2 கூட்டு குடிநீர் திட்ட குழாய் இரண்டாவது முறையாக உடைப்பு : சாலையில் வெள்ளம் போல் சென்ற குடிநீர் – சரி செய்யும் பணியில் மாநகராட்சி தீவிரம்… கோவை நகருக்கு… Read More »கூட்டு குடிநீர் குழாய் 2வது முறையாக உடைப்பு-சரிசெய்யும் மாநகராட்சி

ஜன.20ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர்…

  • by Editor

தமிழக சட்டப்பேரவையின் 2026ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 20ம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் மு. அப்பாவு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு,… Read More »ஜன.20ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர்…

ஆண்கள் விடுதியில் புகுந்து லேப்டாப் திருடும் மர்ம நபர்

  • by Editor

கோவையில் ஆண்கள் தங்கம் தனியார் விடுதியில் சர்வ சாதாரணமாக புகுந்து லேப்டாப் திருடும் நபர் : அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் – மாணவர்கள் மத்தியில் அச்சம் !!! கோவை, காந்திபுரம் இரண்டாவது வீதியில்… Read More »ஆண்கள் விடுதியில் புகுந்து லேப்டாப் திருடும் மர்ம நபர்

ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் வீதி உலா

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆவுடையார்கோவில் ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஸ்ரீ ஆத்ம நாதர் ஆலயத்தில் மார்கழி திருவாதிரை பெருவிழா நடந்து வருகிறது. 2ம்நாளான வியாழக்கிழமை ஸ்ரீமாணிக்கவாசகர்… Read More »ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் வீதி உலா

error: Content is protected !!