Skip to content

Editor

பிள்ளையார் நோன்பு விழா.. 1Kg உப்பு.. ரூ.26 ஆயிரத்திற்கு ஏலம்

  • by Editor

கரூரில் நடைபெற்ற 39-ஆம் ஆண்டு பிள்ளையார் நோன்பு விழாவில் 1 கிலோ உப்பு 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன ருசிகர நிகழ்வு நடைபெற்றது. கரூரில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய… Read More »பிள்ளையார் நோன்பு விழா.. 1Kg உப்பு.. ரூ.26 ஆயிரத்திற்கு ஏலம்

ராமர் நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி

  • by Editor

‘கேபிஒய்’ ராமர் தனது இயல்பான காமெடி டைமிங், யதார்த்தமான நடிப்பு, மற்றும் எளிமையான தோற்றம் ஆகியவற்றால் இவர் ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் டிவி நிகழ்ச்சி மட்டுமல்லாமல், “கோமாளி, சிக்ஸர்,… Read More »ராமர் நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி தரப்பு அறிவிப்பு

  • by Editor

பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளராக செயல்பட்டு வரும் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்… Read More »பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி தரப்பு அறிவிப்பு

இலங்கை சிறையிலிருந்து விடுதலை-வேதாரண்யம் திரும்பிய மீனவர்கள் 

  • by Editor

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் தாயகம் திரும்பினர். கடந்த நவம்பர் 3ம் தேதி ராமநாதபுரம் நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையால் கைது… Read More »இலங்கை சிறையிலிருந்து விடுதலை-வேதாரண்யம் திரும்பிய மீனவர்கள் 

தங்கம் விலை சவரன் ரூ.1,03,120க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,890 உயர்ந்து சவரன் ரூ.1,03,120-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரன் ரூ.1,03,120க்கு விற்பனை

6 ஐஏஎஸ் அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு

  • by Editor

உதயச்சந்திரன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ‘தலைமைச் செயலாளர் அந்தஸ்தில்’ நேற்று பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்தநிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 6 பேருக்கு. முதன்மைச் செயலாளர்களாக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.இந்தநிலையில்… Read More »6 ஐஏஎஸ் அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு

கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்ற நேரத்தில் 5 வீடுகளில் கொள்ளை…30 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் திருட்டு

  • by Editor

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக கிறிஸ்தவர்கள் இன்று அதிகாலை முதலே தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டம்பட்டியில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் இன்று தேவாலயத்திற்கு சென்று கிறிஸ்துமஸ் சிறப்பு… Read More »கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்ற நேரத்தில் 5 வீடுகளில் கொள்ளை…30 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் திருட்டு

சமூக ஊடகங்களை பயன்படுத்த வீரர்களுக்கு ராணுவம் கட்டுப்பாடு

  • by Editor

பேஸ்புக், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதனை பயன்படுத்தும் இந்திய வீரர்களுக்கு இந்திய ராணுவம் அவ்வபோது விதிமுறைகளை வகுத்து வருகிறது. இதனை பயன்படுத்தும் வீரர்கள் வெளிநாட்டு உளவு… Read More »சமூக ஊடகங்களை பயன்படுத்த வீரர்களுக்கு ராணுவம் கட்டுப்பாடு

ஆட்டோ மீது அரசு பஸ் மோதல்… 4 பெண்கள் படுகாயம்

  • by Editor

நெல்லை மாவட்டம் பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது அரசு பஸ் ஒன்று மோதியது. இந்த விபத்தில் 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.இதில்,… Read More »ஆட்டோ மீது அரசு பஸ் மோதல்… 4 பெண்கள் படுகாயம்

பறவை காய்ச்சல் எதிரொலி…தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

  • by Editor

கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக, கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக எல்லை மாவட்டங்களில் சோதனைச் சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும்… Read More »பறவை காய்ச்சல் எதிரொலி…தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

error: Content is protected !!