Skip to content

Editor

திருச்சியில் துணிகரம்… வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்நகை , பணம் கொள்ளை…

  • by Editor

திருச்சி வயலூர் ரோடு சண்முக நகர் 4வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 66). இவர் சம்பதவன்று வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின்… Read More »திருச்சியில் துணிகரம்… வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்நகை , பணம் கொள்ளை…

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தித்திற்கான பெயர் மாற்றத்தை அதரிக்கும் அனைவரும் ஏழை மக்களுக்கு எதிரானவர்கள்…துரைவைகோ.எம்.பி.,

  • by Editor

100 நாள் வேலை உறுதித் திட்டத்தை முடக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருச்சி குண்டூர் பகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற மக்களவை திருச்சி தொகுதி… Read More »மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தித்திற்கான பெயர் மாற்றத்தை அதரிக்கும் அனைவரும் ஏழை மக்களுக்கு எதிரானவர்கள்…துரைவைகோ.எம்.பி.,

தந்தை பெரியார் நினைவு நாள்… திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை… Read More »தந்தை பெரியார் நினைவு நாள்… திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

கிறிஸ்துமஸ் பண்டிகை… பாதுகாப்பு பணியில் 8000 போலீசார்

  • by Editor

கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் அமைதியாக கொண்டாட சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்றிரவு முதல் சென்னையில் உள்ள 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு வழங்குவர். சாந்தோம் தேவாலயம்,… Read More »கிறிஸ்துமஸ் பண்டிகை… பாதுகாப்பு பணியில் 8000 போலீசார்

விவாகரத்து கேட்ட ஆத்திரம்… மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்

  • by Editor

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40) மற்றும் மகேஷ்வரி (39) தம்பதியினர், கடந்த 2011-ல் திருமணமான நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வந்தனர். பாலமுருகன் ஐ.டி நிறுவனத்திலும், மகேஷ்வரி தனியார் வங்கியில்… Read More »விவாகரத்து கேட்ட ஆத்திரம்… மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்

ஒன்றிய-பாஜ அரசை கண்டித்து… திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

புதுக்கோட்டையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துமகாத்மாகாந்திபெயரைநீக்கி உழைக்கும் மக்களை வஞ்சிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வடக்கு மாவட்ட… Read More »ஒன்றிய-பாஜ அரசை கண்டித்து… திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னையில் மதி உணவுத் திருவிழா- டிச.28 வரை நீட்டிப்பு!

  • by Editor

பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்று வரும் மதி உணவுத் திருவிழா டிச.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகரில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மதி உணவுத் திருவிழா நடைபெறுகிறது. உணவுத் திருவிழா… Read More »சென்னையில் மதி உணவுத் திருவிழா- டிச.28 வரை நீட்டிப்பு!

MGR பாதையில் எந்நாளும் பயணித்திட உறுதியேற்போம்- டிடிவி

  • by Editor

எம்.ஜி.ஆர் காட்டிய பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38வது நினைவுநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி,… Read More »MGR பாதையில் எந்நாளும் பயணித்திட உறுதியேற்போம்- டிடிவி

மக்கள் திலகத்திற்கு செங்கோட்டையன் மலரஞ்சலி

  • by Editor

தமிழக முன்னாள் முதலமைச்சரும், ‘புரட்சித் தலைவர்’ என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும்,… Read More »மக்கள் திலகத்திற்கு செங்கோட்டையன் மலரஞ்சலி

துருக்கியில் விபத்து- லிபிய ராணுவத் தளபதி உள்பட 7 பேர் பலி

  • by Editor

லிபியா நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. அங்கு ஐநா சபை மற்றும் அமெரிக்கா, துருக்கி போன்ற நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு தலைநகர் டிரிப்போலியை (Tripoli) தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.… Read More »துருக்கியில் விபத்து- லிபிய ராணுவத் தளபதி உள்பட 7 பேர் பலி

error: Content is protected !!