Skip to content

Editor

தந்தை பெரியார் படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை

  • by Editor

தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் தந்தை பெரியாரின் படத்திற்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட… Read More »தந்தை பெரியார் படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை

நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் துவங்கி வைத்தார்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டத்தில், உணவுப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி அவர்கள் கொடி அசைத்து… Read More »நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் துவங்கி வைத்தார்

தந்தை பெரியார் நினைவு நாள்.. VSB தலைமையில் திமுக மரியாதை

  • by Editor

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு, கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் கரூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி இன்று மாலை அணிவித்து வீரவணக்கம்… Read More »தந்தை பெரியார் நினைவு நாள்.. VSB தலைமையில் திமுக மரியாதை

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. மீட்பு

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழவெளியூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் 24.இவர் நேற்று இரவு மது அருந்திவிட்டு மது போதையில் வந்துள்ளார். அப்போது முருக உடையார் என்பவரின் கிணற்றில் தவறி கீழே விழுந்துள்ளார். இதனைக்… Read More »மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. மீட்பு

வீட்டு கடனை செலுத்தாததால்.. வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்

  • by Editor

கரூர் அருகே குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டுக் கடன் தவணைகள் செலுத்ததால் வீட்டிற்கு சீல் வைத்த தனியார் நிறுவனம். குழந்தைகள் தேர்வு எழுத முடிவில்லை, சாப்பாட்டிற்கு வழியில்லை என பணத்தை திருப்பி செலுத்த கால… Read More »வீட்டு கடனை செலுத்தாததால்.. வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்

பெண் எஸ்ஐ-யிடம் அத்துமீறல்.. திருச்சி ஏட்டு சஸ்பெண்ட்

  • by Editor

திருச்சி மாநகரக் காவல் துறையில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளரிடம் (SI) அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தலைமைக் காவலர் (ஏட்டு) சேக் முகமது அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி… Read More »பெண் எஸ்ஐ-யிடம் அத்துமீறல்.. திருச்சி ஏட்டு சஸ்பெண்ட்

ராமேஸ்வர மீனவர்கள் 12 பேர் கைது- டிச.26ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

ராமேஸ்வர மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளதைக் கண்டித்து, நாளை மறுநாள் (டிசம்பர் 26, வெள்ளிக்கிழமை) ராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. கடந்த சில… Read More »ராமேஸ்வர மீனவர்கள் 12 பேர் கைது- டிச.26ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

எம்.ஜி.ஆர் நினைவு நாள்… எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

  • by Editor

அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 38-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மலர்… Read More »எம்.ஜி.ஆர் நினைவு நாள்… எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

விடுதலை போராட்ட வீரர் திருவுருவ சிலைக்கு அமைச்சர் ராஜா அடிக்கல்

  • by Editor

பட்டுக்கோட்டையில் விடுதலைப் போராட்ட வீரர் திரு நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருஉருவச் சிலை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் விடுதலைப் போராட்ட வீரர் நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருஉருவ… Read More »விடுதலை போராட்ட வீரர் திருவுருவ சிலைக்கு அமைச்சர் ராஜா அடிக்கல்

புதுகையில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட கிறிஸ்துவ நல்லிணக்க பேரவை சார்பாக நடத்தப்பட்ட சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. விழாவில் அனைத்து சமுதாய மத குருமார்களும் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை… Read More »புதுகையில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

error: Content is protected !!