Skip to content

Editor

முதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு

  • by Editor

உத்தர பிரதேசத்தின் ஜலால்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அலோக் வர்மா (27). இவர் ராதே நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் நேற்று இரவு 9.30 மணியளவில் அறை எடுத்து தங்கியுள்ளார்.இன்று காலை 10 மணியாகியும்… Read More »முதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு

டிஜிபி முன்னிலையில் 22 நக்சல்கள் சரண்…ஆயுதங்கள் ஒப்படைப்பு

  • by Editor

ஒடிசா மாநிலம் மால்காங்கிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த 22 நக்சலைட்டுகள் டிஜிபி, ஒய்.பி. குரானியா முன்னிலையில் சரணடைந்தனர். சரணடைந்த மாவோயிஸ்டுகள் 9 துப்பாக்கிகள், 20 கிலோ வெடிபொருள்கள், 13… Read More »டிஜிபி முன்னிலையில் 22 நக்சல்கள் சரண்…ஆயுதங்கள் ஒப்படைப்பு

“இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!” பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்

  • by Editor

டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளரை இந்தி கற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தி பாஜக கவுன்சிலர் மிரட்டும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் உள்ள லவ்லி பார்க்கில் கடந்த… Read More »“இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!” பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்

பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது

  • by Editor

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வடசேரி கும்பலா பகுதியில் புலி ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளில் இருந்த செல்லப் பிராணிகளை வேட்டையாடியது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.இந்த நிலையில், புலியை கூண்டு… Read More »பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை…எதிரியும் இல்லை… நயினார் நாகேந்திரன்

  • by Editor

தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று சென்னை வந்தார். அவர் தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி, கள நிலவரம். வெற்றி… Read More »அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை…எதிரியும் இல்லை… நயினார் நாகேந்திரன்

மகளை பள்ளிக்குள் அனுப்பிய தந்தை…அடுத்த நொடி பள்ளி வாசலில் பிரிந்த உயிர்

  • by Editor

ஒரு தந்தையின் அன்பும் பொறுப்பும் நிறைந்த ஒரு சாதாரண காலை, யாரும் எதிர்பாராத வகையில் மிகப் பெரிய சோகமாக மாறிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. பள்ளி வாசலிலேயே நிகழ்ந்த இந்த துயர சம்பவம், சமூக… Read More »மகளை பள்ளிக்குள் அனுப்பிய தந்தை…அடுத்த நொடி பள்ளி வாசலில் பிரிந்த உயிர்

தமிழ் மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம்

  • by Editor

அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ ஃபர்ஸ்ட் மெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அவருக்கு… Read More »தமிழ் மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம்

ரூ.56 லட்சம் ஹவாலா பணத்தை டூவீலரில் கடத்தியவர் கைது

  • by Editor

தமிழக கேரள எல்லையான வேலந்தாவளம் சோதனை சாவடியில் கந்தேகவுண்டன் சாவடி போலீசார் இன்று காலை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் கோவையில் இருந்து கேரளாவை நோக்கி வந்த… Read More »ரூ.56 லட்சம் ஹவாலா பணத்தை டூவீலரில் கடத்தியவர் கைது

எடப்பாடி-ஓபிஎஸ்- டிடிவி குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..

  • by Editor

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒத்தக்கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினாலும், டிடிவி தினகரன் அல்லது ஓபிஎஸை சேர்க்க தயாரா என்பதில் தெளிவில்லை. இதனால் அதிமுகவில் ஒற்றுமை… Read More »எடப்பாடி-ஓபிஎஸ்- டிடிவி குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..

தடாலடியாக காபி தூள் விலை உயர்வு

  • by Editor

தமிழகத்தில் காபி தூள் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் கிலோவிற்கு ரூ.980-லிருந்து ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளதால் காபி பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச அளவில் காபி உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளான பிரேசில் மற்றும் வியட்நாமில்… Read More »தடாலடியாக காபி தூள் விலை உயர்வு

error: Content is protected !!