Skip to content

Editor

கரூரில் கம்பீரமாக நடந்து சென்ற ஒட்டகம்.. இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி

  • by Editor

கரூரின் முக்கிய சாலைகளில் கம்பீரமாக நடந்து சென்ற ஒட்டகத்தைக் கண்டு, பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் அதன் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தமிழ்நாடு முழுவதும்… Read More »கரூரில் கம்பீரமாக நடந்து சென்ற ஒட்டகம்.. இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி

புதுகையில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீய விளைவு குறித்து விழிப்பணர்வு

  • by Editor

புதுக்கோட்டை மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை ஆகியவை சார்பில் மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருட்கள்ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர்… Read More »புதுகையில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீய விளைவு குறித்து விழிப்பணர்வு

பனையூரில் பரபரப்பு- தவெக அலுவலக வாயிலில் கண்ணீருடன் நின்ற அஜிதா!

  • by Editor

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எஞ்சிய மாவட்ட செயலாளர்களை இன்று அறிவிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு 8 மாவட்ட செயலாளர்கள்… Read More »பனையூரில் பரபரப்பு- தவெக அலுவலக வாயிலில் கண்ணீருடன் நின்ற அஜிதா!

மீனவர்களை விடுவிக்க… பிரதமர் மோடிக்கு முதல்வர் அவசர கடிதம்

  • by Editor

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது சிறையிலுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவசரக் கடிதம் ஒன்றை… Read More »மீனவர்களை விடுவிக்க… பிரதமர் மோடிக்கு முதல்வர் அவசர கடிதம்

பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் 4000 மாடுகள் விற்பனை.. வியாபாரிகள் மகிழ்ச்சி

  • by Editor

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கிவரும் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை வாரம்தோறும் செவ்வாய், வியாழன் என இரண்டு தினங்களில் நடைபெற்று வருகிறது. இங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு… Read More »பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் 4000 மாடுகள் விற்பனை.. வியாபாரிகள் மகிழ்ச்சி

விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்- பராசக்தி புது ரிலீஸ் தேதி இது தான்!

  • by Editor

விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகிறது. இதற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் 25-வது படமான ‘பராசக்தி’ ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த ரிலீஸ் தேதி மாற்றம் ரசிகர்களிடையே பெரும்… Read More »விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்- பராசக்தி புது ரிலீஸ் தேதி இது தான்!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை

  • by Editor

ரேஷன் கார்டு (Ration Card) வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது முதல் வழங்கப்படும், என்னென்ன பொருட்கள் வழங்கப்படுமா? ரொக்கப்பணம் கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புகளும் மேலோங்கியிருக்கிறது. இம்முறை சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் பொங்கல்… Read More »அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை

எத்தனையோ கட்சிகள் வரலாற்றின் குப்பை தொட்டியில்- முதல்வர் ஸ்டாலின் சாடல்!

  • by Editor

சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. “தீரர்கள் கோட்டம் தி.மு.க”, “திராவிட அரசியல் – திராவிட அரசு இயல்”,… Read More »எத்தனையோ கட்சிகள் வரலாற்றின் குப்பை தொட்டியில்- முதல்வர் ஸ்டாலின் சாடல்!

5 இளம் படைப்பாளிகளுக்கு விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு விருது

  • by Editor

கோவையில் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்ற விழாவில் தமிழில் எழுதி வரும் 5 இளம் படைப்பாளிகளுக்கு விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு விருது வழங்கப்பட்டது. கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு… Read More »5 இளம் படைப்பாளிகளுக்கு விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு விருது

கரூரில் பாஜ பொதுக்கூட்டம்.. நயினார் பேசும்போது கலைந்த தொண்டர்கள்

  • by Editor

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நடைபெற்று வரும் “தமிழக தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற தலைப்பில் பிரச்சாரப் பயணம் நடைபெற்று வருகிறது. கரூர் 80 அடி சாலை பகுதியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக… Read More »கரூரில் பாஜ பொதுக்கூட்டம்.. நயினார் பேசும்போது கலைந்த தொண்டர்கள்

error: Content is protected !!