Skip to content

Editor

பனிப்பொழிவு-பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

  • by Editor

கோவையில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை கிடு , கிடு என உயர்ந்து காணப்பட்டது. மல்லிகை கிலோ ரூபாய் 2 ஆயிரத்திற்கு விற்பனையானது. கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பகல்… Read More »பனிப்பொழிவு-பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

பொள்ளாச்சி சுற்றுலா சென்ற வடமாநில தொழிலாளர் 2 பேர் விபத்தில் பலி

  • by Editor

மேற்கு வங்காளத்தை சேர்ந்த சனுமாஜி (வயது26)உஜ்ஜல்பெளவுமிக் (25)அமித்ராய் ஆகிய 3பேரும் கோவை காந்தி பார்க் ,சலீவன் வீதியில் தங்கநகை பட்டறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தங்க நகை பட்டறை விடுமுறை காரணமாக… Read More »பொள்ளாச்சி சுற்றுலா சென்ற வடமாநில தொழிலாளர் 2 பேர் விபத்தில் பலி

தவறவிட்ட ரூ.15000 மதிப்பிலான வௌ்ளி கொலுசு-வாட்ஸ்அப் குழு மூலம் மீட்பு

  • by Editor

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகரில் பள்ளிக்குச் செல்லும் ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், தான் அணிந்திருந்த சுமார் ரூ.15,000 மதிப்பிலான வெள்ளி கால் கொலுசை எதிர்பாராதவிதமாக வழியில் தவறவிட்டுள்ளார். இதைக் கண்டெடுத்த அப்பகுதியைச் சேர்ந்த… Read More »தவறவிட்ட ரூ.15000 மதிப்பிலான வௌ்ளி கொலுசு-வாட்ஸ்அப் குழு மூலம் மீட்பு

தடகளப் போட்டி-தங்கம் வென்ற மாணவருக்கு பரிசு வழங்கிய கலெக்டர்

  • by Editor

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், உத்திர பிரதேச மாநிலத்தில் அகில இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நடத்தப்பட்ட தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து தங்கம் வென்ற அரியலூர்… Read More »தடகளப் போட்டி-தங்கம் வென்ற மாணவருக்கு பரிசு வழங்கிய கலெக்டர்

யாருக்கு எவ்வளவு வாக்கு… விஜய் மீது கனிமொழி தாக்கு..

  • by Editor

கோவை விமானநிலையத்தில் கனிமொழி எம்பி பேட்டியில் கூறியதாவது.. சென்னையில் இருந்து கோவை வந்த திமுக மகளிரணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி அவர்களுக்கு கோவை விமானநிலையத்தில், கழக மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் வரவேற்பு… Read More »யாருக்கு எவ்வளவு வாக்கு… விஜய் மீது கனிமொழி தாக்கு..

ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து 4ம் நாள்.. சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து நம்பெருமாள் சேவை

  • by Editor

ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து நான்காம் நாள்; செந்தூர பட்டுடுத்தி நம்பெருமாள் சேவை அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து நான்காம் திருநாள். அர்ஜுன மண்டபத்தில்… Read More »ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து 4ம் நாள்.. சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து நம்பெருமாள் சேவை

SIR வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 92,626 பேர் விண்ணப்பம்!

  • by Editor

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision – SIR) நவம்பர் 4, 2025 அன்று தொடங்கி டிசம்பர் 14, 2025 அன்று முடிவடைந்தன. இதன் நோக்கம் வாக்காளர்… Read More »SIR வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 92,626 பேர் விண்ணப்பம்!

பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்

  • by Editor

தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால், சிவில் விமான… Read More »பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்

அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது

  • by Editor

அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 10-ந்தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு… Read More »அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது

தங்கம் விலை சவரன் ரூ.1,02,160க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1,02,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,770-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரன் ரூ.1,02,160க்கு விற்பனை

error: Content is protected !!