Skip to content

Editor

நாட்டு படகுகள் மீது வெளிநாட்டு கப்பல் மோதல்

  • by Editor

கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்கள் 5க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் நேற்று இரவு ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அதே கடல் பகுதியில் வேகமாக வந்த வெளிநாட்டு கப்பல் மீனவர்களின்… Read More »நாட்டு படகுகள் மீது வெளிநாட்டு கப்பல் மோதல்

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…8 பேர் படுகாயம்

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள நெடுஞ்சாலையில் கர்நாடக பதிவெண் கொண்ட காரில் 5 பேர் பயணித்தனர். ஊத்தரங்கரை அருகே சென்றபோது சாலையில் எதிரே வந்த மற்றொரு கார் மீது இந்த கார் மோதியது. இந்த… Read More »கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…8 பேர் படுகாயம்

BSNL அலுவலகத்தில் தீவிபத்து…6வது மாடியில் சிக்கிய நபர் மீட்பு

  • by Editor

சென்னையின் மிக முக்கியமான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சுமார் 9:30 மணி அளவில்,… Read More »BSNL அலுவலகத்தில் தீவிபத்து…6வது மாடியில் சிக்கிய நபர் மீட்பு

6 பவுன் போலி நகையை அடகு வைத்து 3.34 லட்சம் மோசடி… 2 பேர் கைது

  • by Editor

காரைக்கால் விழுதியூர் பகுதியைச் சேர்ந்த ராஜு மகன் சிவா (26), காரைக்கால் திருநள்ளாறு சேத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஸ்ரீராம் ( 21 ) ஆகிய இருவரும் கடந்த 9 .12 .… Read More »6 பவுன் போலி நகையை அடகு வைத்து 3.34 லட்சம் மோசடி… 2 பேர் கைது

திருச்சியில் முதியவர் தற்கொலை- விசாரணை

  • by Editor

திருச்சி மேல சிந்தாமணி மாதுளங்கொல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். (69) இவருக்கு தீராத வயிற்று வலி மற்றும் கிட்னி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில் தங்கவேல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில்… Read More »திருச்சியில் முதியவர் தற்கொலை- விசாரணை

திருச்சி ஜிஎச்-ல் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

  • by Editor

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாததை கண்டித்து, திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை வாயில் செவிலியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். துறை அமைச்சர் உடனடியாக அழைத்து பேசி தீர்வு காணும்… Read More »திருச்சி ஜிஎச்-ல் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழகத்தில் மொத்தம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்..

  • by Editor

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலமாக 97,37,832 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெயர் விடுபட்டவர்கள், மீண்டும் சேர்க்க ஜனவரி 18ம்தேதி வரை அவகாசம் உள்ளது. இன்றும் நாளையும் சிறப்பு முகாம்… Read More »தமிழகத்தில் மொத்தம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்..

செங்கிபட்டி அருகே கல்லூரி பஸ் மோதி.. மூதாட்டி பலி

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழ எல்லைக்கால் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் சாலையை மூதாட்டி ஒருவர் கடந்துள்ளார். அப்போது திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி ஏ.லோகேஷ் என்பவர்… Read More »செங்கிபட்டி அருகே கல்லூரி பஸ் மோதி.. மூதாட்டி பலி

திமுகவை விமர்சனம் செய்யாமல் தமிழக அரசியல் கிடையாது.. VSB பேட்டி

  • by Editor

10 வருடங்களாக கள்ள ஓட்டுக்கள் போட்டதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா : அப்பொழுது நல்ல ஓட்டாக இருந்தது, இப்பொழுது கள்ள ஓட்டாக ஆகிவிட்டதா – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி ? கோவை… Read More »திமுகவை விமர்சனம் செய்யாமல் தமிழக அரசியல் கிடையாது.. VSB பேட்டி

ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் தொடக்கம்

  • by Editor

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல் பத்து உற்சவம் இன்று காலை துவங்கியது. நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது, 108 வைணவ தலங்களில் முதன்மையானது திருச்சி… Read More »ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் தொடக்கம்

error: Content is protected !!