Skip to content

Editor

பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது

  • by Editor

சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசி உள்ளார். அவர், பிரதமர் மற்றும் முதலமைச்சர் வீடுகள் மற்றும் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும்… Read More »பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது

போட்டி தேர்வில் தேர்ச்சி…அரசு வேலை கிடைக்காததால் விரக்தி…இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் பல்லவி (25). இவர் தார்வாரில் தங்கியிருந்து அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு 4 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்தார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு… Read More »போட்டி தேர்வில் தேர்ச்சி…அரசு வேலை கிடைக்காததால் விரக்தி…இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

பக்தர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…3 பேர் பலி

  • by Editor

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் உள்ள காஞ்சி தாம் ஆன்மிக தளத்திற்கு 7 பக்தர்கள் காரில் சென்றனர். அந்த கார் பொவாலி பகுதி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 50… Read More »பக்தர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…3 பேர் பலி

இந்திய கடற்பகுதியில் வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது

  • by Editor

இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை இந்திய கடலோரக் காவல்படை கைது செய்தது. சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச படகு மீண்டும் இந்தியக் கடல் பகுதியில் நுழைந்தது.… Read More »இந்திய கடற்பகுதியில் வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

  • by Editor

தூத்துக்குடி தாளமுத்துநகர் வடக்கு சோட்டையன்தோப்பு தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ஹரி (21), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் முள்ளக்காடு சந்தோஷ்நகரில் ஒரு புதிய வீடு கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது… Read More »மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

இலங்கைக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்த முயற்சி…வாலிபர் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் மணிகண்டன்,… Read More »இலங்கைக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்த முயற்சி…வாலிபர் கைது

விஜய்க்கு அடுக்கு மொழியில் பேச யாரோ கற்று கொடுத்திருக்கிறார்கள்”- திருமா..

  • by Editor

தவெக தலைவர் விஜய்க்கு, தூய சக்தி, தீய சக்தி என்று அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லித் தந்திருக்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தவெக தலைவர் விஜய்க்கு,… Read More »விஜய்க்கு அடுக்கு மொழியில் பேச யாரோ கற்று கொடுத்திருக்கிறார்கள்”- திருமா..

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைமாவட்டதேர்தல்அலுவலர்/மாவட்ட கலெக்டர் மு.அருணா… Read More »மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு

சபரிமலையில் மேலும் ஒரு பக்தர் பலி

  • by Editor

புகழ்பெற்ற சபரிமலையில் 2025 2026 ஆண்டுக்கான மண்டல மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட முதல் இரண்டு மூன்று நாட்கள் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகமாக… Read More »சபரிமலையில் மேலும் ஒரு பக்தர் பலி

மனைவி-மகள்களை கொன்று புதைத்த கொடூரம்- உபியில் பரிதாபம்

  • by Editor

உத்தரப்பிரதேச மாநிலம் சாமெலியை சேர்ந்தவர் பாரூக், இவரது மனைவி தாஹீரா. இவர்களுக்கு 14 வயதில் ஷாரீன் என்ற மகளும், 6 வயதில் அஃப்ரீன் என்ற மகளும் இருந்தனர். தாஹீரா ஒரு இடத்திற்கு வேலை சென்று… Read More »மனைவி-மகள்களை கொன்று புதைத்த கொடூரம்- உபியில் பரிதாபம்

error: Content is protected !!