Skip to content

Editor

வரும் 27ம் தேதி டில்லியில் காங்., கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்

  • by Editor

வரும் 27ம் தேதி காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக ஜி ராம்ஜி மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது குறித்தும் அடுத்த கட்ட… Read More »வரும் 27ம் தேதி டில்லியில் காங்., கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்

நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவு.. முதல்வர் இரங்கல்

  • by Editor

புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில், செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரும், புகழ்பெற்ற நாதஸ்வர வித்வானுமான S.R.G. ராஜண்ணா மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.… Read More »நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவு.. முதல்வர் இரங்கல்

மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு செய்க… வைகோ அறிக்கை

  • by Editor

மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு மேற்கொள்ள செயலி முறையை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில்… Read More »மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு செய்க… வைகோ அறிக்கை

நடிகை நிதி அகர்வாலிடம் அத்துமீறிய ரசிகர்கள்..

  • by Editor

தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார் நிதி அகர்வால். இவர் தமிழில் வெளிவந்த சிம்புவின் ‘ஈஸ்வரன்’, ரவி மோகன் நடித்த ‘பூமி’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக இவர்… Read More »நடிகை நிதி அகர்வாலிடம் அத்துமீறிய ரசிகர்கள்..

விஜய் வருகை- எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.. அமைச்சர் சாமிநாதன்

  • by Editor

கோவை விமான நிலையத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் விஜயின் வருகை எந்த அளவிற்கு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று… Read More »விஜய் வருகை- எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.. அமைச்சர் சாமிநாதன்

இலங்கைக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்… திருமா.,

  • by Editor

இலங்கையைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு முதல்வரை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தனர் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இலங்கையில் உருவாக்கப்பட உள்ள புதிய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி முறை இணைக்கப்பட வேண்டும்.… Read More »இலங்கைக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்… திருமா.,

திருவாரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.. டிஆர் பாலு

  • by Editor

திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, திருவாரூர் மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளதாலும், ஆன்மீகம்… Read More »திருவாரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.. டிஆர் பாலு

பேட்டிங் ஓகே 20 ஓவர் பந்து யார் வீசுவா?– ஹைதராபாத்தை விமர்சித்த ஸ்ரீகாந்த்!

  • by Editor

ஐபிஎல் 2026 மினி ஏலம் முடிந்த பிறகு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் வீரர் தேர்வுகளை முன்னாள் இந்திய வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, அணியின் பந்துவீச்சு பலவீனத்தை சரி செய்யாமல்,… Read More »பேட்டிங் ஓகே 20 ஓவர் பந்து யார் வீசுவா?– ஹைதராபாத்தை விமர்சித்த ஸ்ரீகாந்த்!

ஜனவரியில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் – உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி அங்காடியிம் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு… Read More »ஜனவரியில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் – உதயநிதி ஸ்டாலின்

”ஆர்டர்லி முறைக்கு முற்றுப்புள்ளி”- டிஜிபி அபய் குமார் சிங் அதிரடி உத்தரவு

  • by Editor

தமிழகத்தின் அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், மாநகரக் காவல் ஆணையர்கள் மற்றும் சரக டிஐஜி-க்களுக்கு டிஜிபி அபய் குமார் சிங் அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வச் சுற்றறிக்கையில்… பணியில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற காவல்… Read More »”ஆர்டர்லி முறைக்கு முற்றுப்புள்ளி”- டிஜிபி அபய் குமார் சிங் அதிரடி உத்தரவு

error: Content is protected !!