பச்சைத்துண்டு போட்டு பச்சை துரோகம்… விவசாயிகள் கண்ணில் தெரியலையா?.. முதல்வர் கேள்வி
பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்… Read More »பச்சைத்துண்டு போட்டு பச்சை துரோகம்… விவசாயிகள் கண்ணில் தெரியலையா?.. முதல்வர் கேள்வி










