Skip to content

Editor

புழலில் ரூ.14 கோடியில் மாநகராட்சி பள்ளி; 25ம் தேதி பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு

  • by Editor

சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்தில் உள்ள புழல், காந்தி பிரதான சாலையில் உள்ள பழைய மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டிடத்தை முற்றிலும் இடித்துவிட்டு, அங்கு வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சுமார் ரூ.14 கோடி மதிப்பில்… Read More »புழலில் ரூ.14 கோடியில் மாநகராட்சி பள்ளி; 25ம் தேதி பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு

கரூரில் திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

கரூரில் மாநகர திமுக சார்பில் நிதி இல்லை 100 நாள் வேலை இல்லை ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்டம் தபால் நிலையம் முன்பு கரூர் மாநகர திமுக சார்பில் நிதி… Read More »கரூரில் திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் பஞ்சுகள் வைத்திருந்த தற்காலிக குடோனில் தீ விபத்து.. பரபரப்பு

  • by Editor

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் குளத்துப்பாளையம் செல்லும் சாலையில் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வரும் தனியார் மண்டபத்தில் பழைய டெக்ஸ்டைல் துணிகள் மற்றும் பஞ்சுகளை வியாபாரம் செய்யும் தற்காலிக குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த… Read More »கரூர் பஞ்சுகள் வைத்திருந்த தற்காலிக குடோனில் தீ விபத்து.. பரபரப்பு

சட்டமன்ற தேர்தலை வைத்து-வழக்கமான பணிகளை காவல்துறை தவிர்க்க கூடாது

  • by Editor

சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான பணிகளை காவல்துறை தவிர்க்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பைக் ரேஸ், வாகனங்களை அதிவேகமாக ஓட்டியதாக 4 பேர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்… Read More »சட்டமன்ற தேர்தலை வைத்து-வழக்கமான பணிகளை காவல்துறை தவிர்க்க கூடாது

மோடியிடம் தமாகாவை அடகு வைத்த வாசன்- நாஞ்சில் சம்பத் தாக்கு

  • by Editor

நெல்லை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: இஸ்லாமிய மக்களுக்கு பாஜ அரசு பல இன்னல்களை இழைத்துள்ளதை எதிர்த்து குரல் கொடுத்தவன்… Read More »மோடியிடம் தமாகாவை அடகு வைத்த வாசன்- நாஞ்சில் சம்பத் தாக்கு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – தடை விதிக்க மறுப்பு

  • by Editor

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் 22ம் தேதி நடக்க இருந்த தேர்தலுக்கு எதிராக 4 தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். கடந்த… Read More »தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – தடை விதிக்க மறுப்பு

விருதுநகர் மாவட்டத்தில் 20 கல்குவாரிகளில் விதி மீறல்- டிரோனில் கண்டுபிடிப்பு

  • by Editor

விருதுநகர் மாவட்டத்தில் 20 கல்குவாரிகளில் விதி மீறல் நடந்தது டிரோன் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட ஆய்வில் விதி மீறல் உறுதி செய்யப்பட்டால் 20 கல்குவாரிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட… Read More »விருதுநகர் மாவட்டத்தில் 20 கல்குவாரிகளில் விதி மீறல்- டிரோனில் கண்டுபிடிப்பு

1.48 லட்சம் பேருக்கு வேலை வழங்கிடும் வகையில்…முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

  • by Editor

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில், ரூ.36,968 கோடி முதலீட்டில் 60,823 பேருக்கு வேலை வழங்கிடும் வகையில் 71 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.31,934 கோடி… Read More »1.48 லட்சம் பேருக்கு வேலை வழங்கிடும் வகையில்…முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

என் குடும்பத்தை பற்றி தவறா சொன்னால்… நடிகை லாவண்யா ஆவேசம்

  • by Editor

எனது குடும்பத்தை பற்றி யாராவது தவறாக சொன்னால், பொறுத்து கொள்ள மாட்டேன்” என்று நடிகை லாவண்யா திரிபாதி தெரிவித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளவர் லாவண்யா திரிபாதி. இவர், தமிழில் ‘பிரம்மன்’ படத்தில் சசிகுமாருக்கு… Read More »என் குடும்பத்தை பற்றி தவறா சொன்னால்… நடிகை லாவண்யா ஆவேசம்

தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் சரளா மகேஸ்வரி காலமானார்

  • by Editor

இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி மிகவும் பிரபலமானவர் சரளா மகேஸ்வரி.செய்தி வாசிப்பாளர் மட்டுமின்றி எழுத்தாளர், கவிஞர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என பன்முகங்களைக் கொண்டவர் சரளா மகேஸ்வரி.… Read More »தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் சரளா மகேஸ்வரி காலமானார்

error: Content is protected !!